அமலுக்கு வந்தது புதிய ஆதார் விதிமுறை! 10 வருடங்களுக்கு ஒரு முறை நிச்சயமாக இதை செய்ய வேண்டும்!

அமலுக்கு வந்தது புதிய ஆதார் விதிமுறை! 10 வருடங்களுக்கு ஒரு முறை நிச்சயமாக இதை செய்ய வேண்டும்!

ஆதார் என்பது ஒரு நாட்டின் குடிமகனின் அடையாள எண்ணாக மாறிவிட்டது. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரையில் எல்லோருமே ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த நாட்டிலும் அது அமல்படுத்தப்பட்டது. ஆதார் எண்ணை முதலில் வாங்குவது சற்றே கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்ல, செல்ல தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் கூட ஆதார் சேவை மையம் ஆரம்பம் ஆகிவிட்டது. இதனை அடுத்து ஆதார் எண் சார்ந்து பலவிதமான குற்றச்சாட்டுகள் … Read more

குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழடன் ஆதார் எண்ணை பெறலாம்! அமலுக்கு வருகிறது புதிய திட்டம்!

குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழடன் ஆதார் எண்ணை பெறலாம்! அமலுக்கு வருகிறது புதிய திட்டம்!

ஆதார் 12 இலக்கங்கள் கொண்ட என் ஆனாலும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் முதல் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. வங்கி சேமிப்பு கணக்கு ஆரம்பிப்பது முதல் அரசு மானியங்கள் வங்கி கடன் பெறுவது என்று எதை செய்தாலும் ஆதாரம் இல்லை என்றால் ஒன்றும் நடக்காது. குறிப்பாக 650 மாநில அரசிட்டங்கள் 315 மத்திய அரசின் திட்ட பணிகளை அடையாளம் காணவும் அரசு பலன்களை பெறுபவர்கள் தகுதியானவர்களா? என்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஆதார் மட்டுமே … Read more

இனி இந்த சேவையை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

இனி இந்த சேவையை பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம்! வெளியான அதிரடி அறிவிப்பு!

இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆதார் அட்டைகளை விநியோகம் செய்து வருகிறது. மத்திய, மாநில, அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மானியங்கள் வங்கி சேவைகள் போன்ற பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 99 சதவீத பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன் அடிப்படையில் ஆதார் அட்டை பெறாதவர்கள் அரசு வழங்கியிருக்கின்ற மற்ற அதிகாரப்பூர்வ அடையாள அட்டை மூலமாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. … Read more

ஆதார் மற்றும் பார்ன் என்னை இணைக்க தவறி விட்டீர்களா? அபராதம் செலுத்துவது எப்படி?

ஆதார் மற்றும் பார்ன் என்னை இணைக்க தவறி விட்டீர்களா? அபராதம் செலுத்துவது எப்படி?

நாட்டு மக்கள் அனைவரும் தங்களுடைய ஆதார் அட்டையுடன் பான் அட்டையை நிச்சயமாக இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. முன்னதாக மார்ச் மாதம் 31ஆம் தேதி இணைக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் மக்களின் வசதிக்காக ஆதார் மற்றும் பான் உள்ளிட்டவற்றை இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து … Read more

என்னது ஆதார் அட்டையை வைத்து பணம் வாங்கலாமா? இதை செய்தால் மட்டும் போதும்!

என்னது ஆதார் அட்டையை வைத்து பணம் வாங்கலாமா? இதை செய்தால் மட்டும் போதும்!

ஆதார் அட்டை என்பது இந்தியர்கள் எல்லோருக்குமே மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக இருக்கிறது. இது வெறும் அடையாள அட்டை மட்டுமில்லை பணம் சார்ந்த அனேக விஷயங்களில் இது பயன்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் வங்கியில் கடன் வாங்குவதற்கு கூட ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. இன்னமும் சிலருக்கு இந்த ஆதார் அட்டையை வைத்து கடன் வாங்கலாம் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது. நாட்டின் முன்னணி வங்கிகள் தற்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஆதார் அட்டை மூலமாகவே கடன் வழங்குகிறார்கள். ஸ்டேட் பேங்க் … Read more

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இப்படித்தான்!

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது இப்படித்தான்!

மத்திய அரசு பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், முன்னரே இந்த இணைப்பிற்கு காலவரையறை நீட்டிக்கப்பட்டது. ஆகவே ஒரு சில நிமிடங்களில் அமர்ந்த இடத்திலேயே பிஎஃப் கணக்கின் யு ஏ என் எண் இணைப்பது எவ்வாறு என்பதை இப்போது நாம் காணலாம். முதலில் இணையதள பக்கத்திற்கு செல்லுங்கள் உங்களுடைய யுஏஎன் என்னை பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சா உள்ளிட்டவற்றை கொடுத்து உள்ளே நுழையுங்கள். மெனுவில் இருக்கும் மேனேஜ் என்பதை கிளிக் செய்துவிட்டு கேஒய்சி … Read more

வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30க்குள் இது மிகவும் கட்டாயம்!! SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 30க்குள் இது மிகவும் கட்டாயம்!! SBI வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்பது நாட்டின் மிகப்பெரிய வங்கி ஆகும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்காக வாடிக்கையாளர்களை எச்சரித்து உள்ளது. மேலும், தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைத்தால் மட்டுமே வங்கி வசதியை பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ‘வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 2021, 30 க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் … Read more