திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!
திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!! நம் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் பல தலைவர்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து இருக்கின்றனர்.அந்த வகையில் தேசத்திற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிறந்த தலைவர்களாக வாழ்ந்து மறைந்த 5 தலைவர்களின் விவரம் இதோ. 1.காமராஜர் கடந்த 1903 ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர் அரசியல் ஆர்வத்தால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றினார்.பின்னர் 1953 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்று சத்துணவு … Read more