திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!!

திருமணம் செய்து கொள்ளாமல் நாட்டுக்காக தங்களின் வாழ்க்கையை அற்பணித்த அற்புதமான தலைவர்கள்!! நம் நாட்டிற்காகவும்,மக்களுக்காகவும் பல தலைவர்கள் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்து இருக்கின்றனர்.அந்த வகையில் தேசத்திற்காகவும்,மக்கள் நலனுக்காகவும் திருமணம் செய்து கொள்ளாமல் சிறந்த தலைவர்களாக வாழ்ந்து மறைந்த 5 தலைவர்களின் விவரம் இதோ. 1.காமராஜர் கடந்த 1903 ஆம் ஆண்டு விருதுநகரில் பிறந்த காமராஜர் அரசியல் ஆர்வத்தால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றினார்.பின்னர் 1953 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்று சத்துணவு … Read more

மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்!

today-is-the-day-to-honor-the-great-man-interesting-information-about-abdul-kalam-that-you-did-not-know

மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்! இன்று அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று.மாணவர் தினமாக கொண்டாடப்படுகின்றது.மேலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான உண்மைகளை பற்றி காணலாம்.அப்துல் கலாம் ஒரு முறை மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது மின் நிறுத்தம் ஏற்ப்பட்டது.அப்போது சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தார்.அப்போது கீழே சுமார் 400 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர் அவர்களின் நடுவில் வந்து நின்று கொண்டு அவருடைய கனத்த குரலைக் … Read more

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!!

The President rejecting the death sentences given to criminals at the end of his term!!

பதவி காலம் முடிவடைந்த நிலையில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும்  தூக்கு தண்டனைகளை நிராகரித்து வரும் ஜனாதிபதி!! புது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைந்தது. தொடர்ந்து வருகின்ற 18ஆம் தேதியில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடக்கயிருக்கிறது.கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் ஆறு பேர்களுடைய தூக்கு தண்டனைகளை கருணை மனுக்களாக நிராகரித்தார்.பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகத்ராய் . இவர் ராம்ப்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தைச் சேர்ந்த விஜயேந்திர … Read more

என்னுடைய கனவை இவர் நிறைவேற்றுவார் என அப்துல் கலாம் பாராட்டிய தமிழக அரசியல்வாதி

Dr Abdul Kalam Speech About Anbumani Ramadoss

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரது நினைவிடம் அமைந்துள்ள ராமேஸ்வரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்த போது குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் உயிரிழந்தார்.இவர் விஞ்ஞானியாக பணியாற்றிய போதும், மத்தியில் குடியரசு தலைவராக  பதவி வகித்த போதும் மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். மேலும் … Read more

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம்!

Abdul Kalam

தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் வரைந்த 2020 விதைகளை கொண்ட புகழ்பெற்ற ஒருவரின் ஓவியம் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் அவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செனாய் நகரை சேர்ந்த அசோக் குமார்.இவர் கொரோனா பொதுமுடக்க காலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தன்னார்வலராக இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். 2020 ஆம் ஆண்டில் இந்திய நாடு வல்லரசு நாடக திகழ வேண்டும் என கனவு கண்டவர் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் … Read more