மூன்றாவதும் பெண் குழந்தை.. கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!

மூன்றாவதும் பெண் குழந்தை.. கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!

மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைத்த பெண் பலியான சம்பவம் சோகத்த ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தை என்றாலே கள்ளிபால் ஊற்றி கொலை செய்து விடும் பழக்கம் இருந்தது. அவை மெல்ல மெல்ல மறைந்து கட்டுக்குள் வந்து விட்டது அல்லது முழுவதுமாக மறைந்துவிட்டது என நினைக்கும் நேரத்தில் மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைப்பு செய்த பெண்  உயிரிழந்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் இரு … Read more

வாள் தூக்கி வருகிறான் கர்ணன்!! முதல்முறையாக தொலைக்காட்சிகளில் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா??

Karna is lifting the sword !! Do you know when it will be released on TV for the first time?

வாள் தூக்கி வருகிறான் கர்ணன்!! முதல்முறையாக தொலைக்காட்சிகளில் எப்பொழுது வெளியாகிறது தெரியுமா?? தமிழ் திரையுலகின் பிரபல எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். மேலும் இவர் பரியேறும் பெருமாள் என்ற தமிழில் பல விருதுகளை வாங்கிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் நடித்துள்ள கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பத்து வருடங்களுக்கும் மேலாக இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். பத்திரிகையாளராகவும் சில வருடங்கள் பணிபுரிந்தார். ஆனந்த … Read more