அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து!

The sadness of the one who was sleeping in the room! Fire due to AC explosion!

அறையில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு இருந்த சோகம்! ஏசி வெடித்ததால் தீ விபத்து! சென்னை கொளத்தூர் பகுதியில் வெற்றி நகர் மணவாளன் தெருவை சேர்ந்தவர் ஷ்யாம் (28). இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமானது தற்போது ஆடி மாதம் என்பதால் தனலட்சுமி எட்டு மணி அளவில்  ஷியாம் வீட்டில் தனது அறையில் ஏசி மற்றும் டிவியை ஆன் செய்துவிட்டு உறங்கியுள்ளார். மேலும் ஏசி திடீரென … Read more

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்!

A.C. Tragedy burns with businessman's wife due to a fault in!

ஏ.சி. யில் ஏற்பட்ட பழுதின் காரணமாக தொழிலதிபர் மனைவியுடன் தீயில் கருகிய அவலம்! மதுரை ஆனையூர் அருகேயுள்ள எஸ்விபி நகர் உள்ளது. இங்கு சக்தி கண்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் இதே பகுதியில் சோப்பு கம்பெனி ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் காவியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழ் ரூமில் … Read more