இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!..

Controversy broke out because the veil was not worn in this advertisement! The government of Iran has banned acting!

இந்த விளம்பரத்தில் முக்காடு போடாததால் சர்ச்சை வெடித்தது!. நடிக்க தடை போட்டது ஈரான் அரசு!.. ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சி இன்று நடந்தது.அதன் பிறகு அந்நாட்டில் பெண்கள் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது வரும் காலங்களில் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொது இடங்களில் முக்காட்டை அகற்றியும் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் இந்த செயலை செய்து வருகினறனர்.அவர்களில் மீது ஈரான் அரசு … Read more

கடலூரில் சாலையை சீர்படுத்த கோரி உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்??

Public request to the higher authorities to repair the road in Cuddalore??

கடலூரில் சாலையை சீர்படுத்த கோரி உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள்?? கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடலூர் சிப்காட் பகுதியில் அதிக தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இங்க பல்வேறு ஐஸ் கட்டி தொழிற்சாலைகளும் கடலூர் சிப்காட் வளாகத்தில் கெமிக்கல்ஸ் தொழிற்சாலைகளும் உள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள்,பெயிண்ட் தொழிற்சாலைகள், அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை, உள்ளிட்ட பலவிதமான தொழிற்சாலைகள் இயங்குகின்றது.இந்நிலையில் கடலூர் மற்றும் கடலூரை சுற்றி பலவிதமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் … Read more

பள்ளி கல்வித்துறை மீறி செயல் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!?தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!

பள்ளி கல்வித்துறை மீறி செயல் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!?தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!!     கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திலுள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர்.பள்ளி வாகனங்களில் தீ வைத்தும்,கற்களை எடுத்து கண்ணாடிகளை உடைப்பதும் என அராஜகத்தில் ஈடுபட்டனர்.   இதற்கு கண்டனம் தெரிவித்த தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் நேற்று அறிவித்தது. … Read more

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்!

Excitement in Salem district! Those who tried to set fire in front of the collector's office!

சேலம் மாவட்டத்தில் பரபரப்பு! கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றவர்கள்! சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி பகுத்தியை சேர்ந்தவர் வெள்ளையன் (66). இவருடைய மனைவி முன்சி. இவர்களின் மகன் செல்வம். இந்த குடும்பத்திற்கு சொந்தமான 40 செண்டு நிலத்தை சிலர் போலியானங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்து விட்டனர். இது பற்றி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வெள்ளையன் மற்றும் அவரது மனைவி முன்சி மகன் … Read more

பணிக்கு வர மறுக்கும் பேராசிரியர்கள்! நடவடிக்கை எடுக்க உத்தரவு!

Professors who refuse to come to work! Order to take action!

பணிக்கு வர மறுக்கும் பேராசிரியர்கள்! நடவடிக்கை எடுக்க உத்தரவு! கல்லூரி கல்வி இயக்குனர் ஸ்ரீ பூர்ண சந்திரன் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்கள், அரசு கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் அனைவருக்கும் ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் மூலம் அவர் இவ்வாறு  கூறியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் தேர்வு தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் அனுப்பியும் சில … Read more

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்?

Police lock 3-year-old child in car! What rage like that!

3 வயது குழந்தையை காரில் பூட்டிய போலீசார்! அப்படி என்ன ஆத்திரம்? கேரள மாவட்டத்தில் திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரத்தில் 3 வயது சிறுமியை காரில் அடைத்து வைத்ததாகவும், அந்த சிறுமி தேம்பித் தேம்பி, அழுத போதும் போலீசார் கண்டுகொள்ளாமல் காரின் சாவியை எடுத்துக் கொண்டு போனதாக புகார் ஒன்று தற்போது பதிவாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அந்த இடத்தில் சிபு என்பவர் தனது மனைவி மற்றும் 3 வயது மகளுடன் காரில் சென்றுள்ளார். … Read more

எதிர்க்கட்சிதலைவர் மு க ஸ்டாலினின் செயலால் வருந்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

உலகமெங்கும் கொரோனாபேரிடர் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எதிர் கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் இன் குறை கூறும் தன்மையைக் கண்டு முதல்வர் பழனிசாமி வருந்துவதாகவும் திமுகவிற்கு விமர்சனத்தையும் அளித்துள்ளார். குறை சொல்வதற்கு என்ற உள்ள கட்சி திமுக தான். திமுக வினர் நோயில் கூட இன்றைக்கு அரசியல் செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அவர்களது கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது ஒரு செய்தியாளர் … Read more

அதிரடி முடிவை வெளியிட்ட SBI வங்கி!! 

எஸ்பிஐ தற்போது நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ.8,931 கோடியை திரட்டும் வகையில் அதிரடியான முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக எஸ்பிஐ வெளியே அறிக்கை  கூறியதாவது: முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பான ஆலோசனைகளை நடத்துவதற்காக எஸ்பிஐ-இன் இயக்குனர்கள் கூட்டமானது அண்மையில் நடத்தப்பட்டது. அதில் 89,310 நிதி பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ஆக ரூ. 8,931கோடியை திரட்டுவதற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்திலேயே, ஒவ்வொரு பக்கத்திற்கும் தலா ரூ. 10 லட்சமாக எஸ்பிஐ  நிர்ணயித்துள்ளது. ஒவ்வொரு நிதி பத்திரத்தின் … Read more