பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!!

Super News of Securities Registry!! The announcement came out in front of the audience!!

பத்திரப்பதிவுத்துறையின் சூப்பர் நியூஸ்!! ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெளிவந்த அறிவிப்பு!! தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் பத்திரபதிவு ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, மக்கள் யாரும் நீண்டநேரம் காத்திருக்காமல் கையில் பணம் எதுவும் கொண்டு வராமலே ஆன்லைனிலேயே பத்திரப்பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முதலில் பதிவு செய்யப்பட வேண்டிய பத்திரங்கள் அனைத்தையும் வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு பத்திரங்கள் சரி பார்க்கப்பட்டு பத்திரப் பதிவுக்கான டோக்கன்கள் வழங்கப்படும். … Read more

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!!

Due to the increase in the number of flowers, the price of flowers has increased many times!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு பூக்களின் விலை பலமடங்கு உயர்வு!! தமிழகத்தில் உள்ள கொங்கு மண்டலங்களில் நாளை ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கொண்டாடப்பட இருக்கிறது. மக்களை அனைவரும் காலையில் தலைக்கு எண்ணெய் வைத்து குளித்துவிட்டு அருகே உள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடுவார்கள். அணை இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அணைக்கு சென்று தண்ணீரை பார்த்து மகிழ்வார்கள். மேலும், நாளை சுதந்திரத்திற்காக போராட்டம் செய்த கொங்கு … Read more