ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!!
ஆதித்யா எல்1 நான்கு மாதங்களுக்கு பிறகு இலக்கை அடையும்!!! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!! நான்கு மாதங்கள் பயணத்திற்கு பிறகு ஆதித்யா எல் 1 விண்கலம் இலக்கை அடையும் என்று இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. சூரியனில் இருக்கும் காந்த புயலை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலமாக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை நேற்று(செப்டம்பர் 2) பகல் 11.50 மணிக்கு அனுப்பியது. சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்ற … Read more