அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்! அதிமுகவின் பல பக்கங்களில் இருந்தும் எடப்பாடிக்கு அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மறுபக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எடப்பாடிக்கு பெரும் அடியாகவே உள்ளது. அதிமுக ஆட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய  கொலை மற்றும் கொள்ளை குறித்த வழக்கு கேப்பாரற்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் … Read more

ஜெயக்குமார்: CM பதவியில் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர்கள் தான்!! பொம்மை முதல்வரால் தலையை ஆட்ட மட்டுமே முடியும்!! 

Jayakumar: Ministers are the answer to Stalin as CM!! The puppet principal can only shake his head!!

ஜெயக்குமார்: CM பதவியில் ஸ்டாலினுக்கு பதில் அமைச்சர்கள் தான்!! பொம்மை முதல்வரால் தலையை ஆட்ட மட்டுமே முடியும்!! திமுக வாரிசு அரசியல் நடத்தவில்லை என்று சொல்பவர்களுக்கு நடந்து முடிந்த உள்கட்சி தேர்தல் பதிலளிக்கும். ஏனென்றால் திமுகவில் தனக்குப் பின்பு தனது வாரிசுகள் வராது என்று ஓர் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் அவரின் குடும்பம் முழுவதுமே தற்பொழுது அரசியலில் தான் உள்ளது. இது குறித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.இவர் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று … Read more

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா?

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

இபிஎஸ் உதவியாளர் மீது பணம் மோசடி வழக்கு! முன்னாள் முதல்வரும் இதற்கு உடந்தையா? பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. அவ்வாறு கைப்பற்றிய முதல் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செய்து வருகிறது. அந்த வகையில் சென்ற ஆட்சியில் ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வந்து தற்போதைய திமுக மக்கள் முன்னிலையில் நிறுத்துகிறது. அதில் எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை குவித்த வழக்கில் சிக்கினார். மேலும் அவர் நேற்று ஆஜரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more

திடீர் கரிசனம் ரஜினிகாந்த் மீது அமைச்சர்கள் வைத்த நம்பிக்கை!

சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவிக்கின்றார். ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அண்மையில் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் ஆனாலும் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது. ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தபோதிலும், சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக, மூன்று தினங்கள் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை … Read more