ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்?

ஒற்றை தலைமையை ஏற்காவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும்! மர்ம நபரால் அதிமுக அரசியலில் பெரும் பதட்டம்? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான சூழலை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியும் எட்டாவது நாளாக தனித்தனியே ஆலோசனை கூட்டம் மேற்கொண்டனர். மேலும் பசுமை வழிச்சாலையில் குவிந்துள்ள அவர்களது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு மிகுந்த ஆதரவாக உள்ளனர். ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வரவேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒரு பக்கம் முழக்கமிட்டு கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி … Read more

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்!

Tell the people all this in the corporation election and get votes! EPS Gives Idea to Party Executives!

மாநகராட்சி தேர்தலில் இதையெல்லாம் மக்களிடம் சொல்லி வாக்குளை பெறுங்கள்! கட்சி நிர்வாகிகளுக்கு ஐடியா கொடுக்கும் இபிஎஸ்! தமிழகத்தின் 10 ஆண்டுகள் ஆட்சியை அதிமுக நடத்தி வந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அம்மாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் பதவி ஏற்றார். துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். இன்றுவரை கட்சியில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. அதனையடுத்து தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதில் பத்து ஆண்டுகள் கழித்து திமுக பெரும் … Read more

களத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!!

Chief who landed on the field! 14 crore project work study !!

களத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!! திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்ற முதலே பல நத்திட்ட பணிகள் நடந்து வருகிறது.அவ்வபோது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாத்தி ரைடு செய்து வருகிறார்.அதாவது திடீரென்று ஏதேனும் துறைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்.சென்ற வாரம் தான் தலைமை செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மனு கொடுக்க வந்தவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.காலை மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் அதனையடுத்து நடைபெற்று … Read more

டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச்சதி!

Edappadi Palanisamy vs MK Stalin

டாஸ்மாக்கும் மது எதிர்ப்பும் – அம்பலமாகும் அதிமுக திமுக கூட்டுச் சதி! கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (07.05.2020) முதல் தமிழக அரசு நடத்தி வரும் மதுக் கடைகளான டாஸ்மாகை சென்னை தவிர்த்து இதர ஊர்களில் திறக்கவிருப்பதாக ஆளும் அதிமுக அரசு அறிவித்தது. அவர்களின் இந்த முடிவுக்கு கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, பா.ஜ.க, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பை தெரிவித்த … Read more

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. … Read more