ஆட்சியை பிடிப்பதற்கு நடந்த துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த இரு காவலர்கள்!

Sudden shooting by mysterious people! This is the party in the background ..!

ஆட்சியை பிடிப்பதற்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த 2 பணி  காவலர்கள்! சட்டமன்ற தேர்தலானது இந்த முறை ஐந்து மாநிலங்களில் நடைபெற இருக்கிறது.அதனைத்தொடர்ந்து இன்று மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்கு பதிவு தொடங்குகிறது.இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சடன்மன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் இன்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்க உள்ளது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் … Read more

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Corona outbreak kills series in India Shocking information released by the Ministry of Health!

கொரோனா தொற்றால் இந்தியாவில் தொடர் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஏழு மாதங்களாக தொடர்ந்தது. நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் … Read more

வாடிக்கையாளர்கள் தலையில் பாறாங்கல்லை போடும் வங்கிகள்!! 

  இந்திய நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகள் தங்களது வாராக் கடன்களை அதிகளவில் தள்ளுபடி செய்து ஒரு மோசமான தன்மையை சமீப காலமாக கடைபிடித்து வந்துள்ளது புதிய தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது பொதுத்துறை வங்கிகள் ரூ.5,48,734 கோடி மதிப்புள்ள கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இது அதற்கு ஆண்டு தள்ளுபடி கடன் ஆறு மடங்கு அதிகம்என்று அகில இந்திய வங்கிஊழியர் சங்கம்(AIBEA) வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது. 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான  காலகட்டத்தில் … Read more