பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்!

பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான் பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்! பப்புவா நியூ கினியா பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த … Read more

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு!

PM meets National Security Advisers of Neighboring Countries

அண்டை நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பிரதமர் திடீர் சந்திப்பு! ரஷ்யா, தஜிகிஸ்தான், ஈரான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் உடன் இன்று பிரதமர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். இவர்களிடம் ஆப்கானிஸ்தானின் விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டி மேற்குறிப்பிட்ட 7 நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் வந்து இறங்கியுள்ளனர். அதற்கு முன்னதாக இன்று காலை தேசிய … Read more

ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் தலைக்கு விலை வைத்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன. அந்த பிராந்தியத்தில் இடைக்கால பிரதமர் மற்றும் 33 அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயரை நேற்று தாலிபான்கள் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வெளியேறியது. அதன்பின்னர் தாலிபான்கள் ஆட்சி அமைப்பதில் சிக்கல் உண்டானது. தலைவர்களை முக்கியமாக பிரதமரை தேர்வு செய்வதில் தாலிபான்கள் இடையே கடுமையான குழப்பம் உண்டானது. முல்லா பாராதார் அல்லது அனாஸ் ஹக்கானி உள்ளிட்ட … Read more

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளை கம்பியின் மீது தூக்கி வீசிய தாய்! – பிரிட்டிஷ் அதிகாரி!

ஆப்கானிஸ்தானில் கடும் பிரச்சினைகளுக்கு இடையே தாய் ஒருவர் தனது குழந்தைகளை காபூல் ஏர்போர்ட் உள்ள ரேசர் கம்பிகளின் மீது தூக்கி வீசிய சம்பவம் தான் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் ஏர்போட் அலறல் மற்றும் விரக்தி மிகுந்த இடமாக மாறிக்கொண்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்து வருகிறார்கள். மேலும் தாலிபான்கள் இடம் இருந்து தப்பிப்பது ஒன்று மட்டுமே இந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது என பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் … Read more