தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

Journalists attacked by the Taliban! Shocking photo released!

தலீபான்களால் தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள்! வெளியான அதிர்ச்சி புகைப்படம்! ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதைத் தொடர்ந்து, ஆப்கானை முழுவதும் தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த 15ஆம் தேதி ஆப்கனை கைப்பற்றிய அவர்கள் தற்போது யார் ஆட்சி அமைப்பது என கலந்தாலோசித்து, ஆட்சி அமைக்க ஆரம்பித்துள்ளனர். தலீபான்களுக்கு  பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் உட்பட அனைவரும் நாட்டை விட்டு தப்பி அண்டை நாடுகளுக்கு சென்றால் போதும் என முயற்சித்து வருகின்றனர். பொது மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட … Read more

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது!

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது!

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கொடி, தேசிய கீதம்! தாலிபான் முடிவு செய்கிறது! தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் புதிய கொடி மற்றும் ஒரு புதிய தேசிய கீதத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளார்கள்.ஏனெனில் அவர்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு அரசாங்க உருவாக்கத்திற்கு இறுதி முடிவுகளை எடுக்கிறார்கள்.தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் திங்களன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அவர்கள் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கின் மீது முழுமையான கட்டுப்பாட்டை அறிவித்த பின்னர் காபூல் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்ததிலிருந்து தாலிபான் எதிர்ப்புப் படைகள் பாதுகாக்கும் கடைசி கோட்டையாக இருந்தது.அடுத்த … Read more

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!

Forced marriage for young women leaving Afghanistan! The cruelty done by the family!

ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை! கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கின. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றது. 20 வருடங்களாக நடந்த போரினை முடித்து தற்போது,  ஆப்கனை தபீளிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதையடுத்து அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு … Read more

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி!

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி!

கிரிக்கெட் போட்டிக்கு தாலிபான்கள் ஒப்புதல்! ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சி! இஸ்லாமியர்களின் புதிய விதியின் கீழ் சர்வதேச போட்டிகள் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கையை எழுப்பிய ஆப்கானிஸ்தானின் முதல் கிரிக்கெட் சோதனைக்கு தாலிபான்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி AFP இடம் ஆஸ்திரேலியாவுக்கு அணியை அனுப்ப எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது 2001இல் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு தாலிபான்கள் பல விளையாட்டுக்கள் உட்பட பெரும்பாலான பொழுதுபோக்கு வடிவங்களை தடை … Read more

ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

ஆப்கானிஸ்தான்: முழுமையாக வெளியேறிய பிரிட்டன் படைகள்.

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டன் படைகள் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பிரிட்டன் தூதர் சர் லௌரி பிரிஸ்டோ பிரிட்டன் சென்றடைந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து கிளம்பும் கடைசி பிரிட்டன் விமானம் எஞ்சியிருந்த பிரிட்டன் படையினரை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை (28.8.21) கிளம்பியது. ஆகஸ்ட் 14ம் தேதி முதல் சுமார் 15 ஆயிரம் பேரை ஆப்கனில் இருந்து பிரிட்டன் வெளியேற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில் வெளியேற விரும்பியவர்களுக்கு ஏற்பாடுகளை செய்த பிரிட்டன் தூதுவர் லௌரி பிரிஸ்டோ … Read more

பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்!

Did Bin Laden do this? Did you see? - Taliban!

பின் லேடன் இதை செய்தாரா? நீங்கள் பார்த்தீர்களா? – தலீபான்கள்! 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தினார். இதை யாராலும் மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது.மேலும் இதில் அநியாயமாக பல அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பறிக்கப் பட்டது. நான்கு பயணிகளின் விமானங்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, அவைகளை வைத்து உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமை இடம், வயல் வெளி … Read more

ஒசாமா பின்லேடன் பற்றி தாலிபான்கள் வெளியிட்ட செய்தி! அமெரிக்கா அதிர்ச்சி!

Talibans about osamaa bin laden and twin tower attack

ஒசாமா பின்லேடன் பற்றி தாலிபான்கள் வெளியிட்ட செய்தி! அமெரிக்கா அதிர்ச்சி! தாலிபான் அமைப்பு சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியது.இந்த ஆக்கிரமிப்பை தாலிபான்கள் திட்டமிட்டு செய்தனர்.தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்தவுடன் அமெரிக்க ராணுவம் அங்கிருந்து வெளியேறியது.மேலும் ஆப்கானிஸ்தானில் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளுக்கும் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி முன்கூட்டியே நாட்டை விட்டு வெளியேறி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தன் குடும்பத்துடன் … Read more

கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்!

Is kidnapping a lie? Iran denies!

கடத்தல் என்பது பொய்யான செய்தியா? மறுப்பு தெரிவித்த ஈரான்! ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கடத்தப்பட்டது. என சில செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அதற்கு ஈரான் நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் ஆட்சியைக் கைப்பற்றியது. தலீபான்கள் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, அங்கு பல்வேறு உட்கட்சிப் பூசல்கள் நிலவுகின்றன. ஆப்கன் நாட்டிலேயே பல கிளர்ச்சியாளர்கள் உள்ளனர். எனவே விமான நிலையத்தில் அனைத்து மக்களும் கூடியுள்ளனர். இதன் காரணமாக அந்தந்த … Read more

அமெரிக்க ராணுவத்துக்கு சிக்கல்! தாலிபான்கள் எச்சரிக்கை!

Talibans warning to american force

அமெரிக்க ராணுவத்துக்கு சிக்கல்! தாலிபான்கள் எச்சரிக்கை! சமீபத்தில் இஸ்லாமிய அமைப்பான தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது உலகையே பேசுபொருளாக ஆக்கியது.மேலும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களும் தலைவர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு கிளம்பி சென்றனர்.இதனால் தாலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் முழுமையாக இருந்து வருகிறது.தாலிபான்கள் அங்கு அரசை நடத்தவும் ஆரம்பித்துவிட்டனர். ஷரியத் சட்டங்களை அமல்படுத்த தாலிபான்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.மேலும் அவர்களது முந்தைய ஆட்சி முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பல்வேறு … Read more

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

Echo of Afghanistan! The plight of these people in West Bengal!

ஆப்கனின் எதிரொலி! மேற்கு வங்கத்தில் இவர்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு சிலர் வெளிப்படையாகவும், ஒரு சிலர் மறைமுகமாகவும் பாதிக்கப் பட்டு உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளக் கூடியது. அதிலும் மேற்கு வங்கத்தை சேர்ந்த தலைப்பாகை தொழில் செய்தவர்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா மாவட்டத்துக்கு உட்பட்ட சோனாமுக்கி என்ற பகுதியில் தயாராகும் தலைப்பாகைகள் பெருமளவில் ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி … Read more