முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்!! இதோ உங்களுக்கான புதிய வேலை வாய்ப்பு!!

தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை TVS நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Design Engineer பணிக்கு காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நிறுவனம் பெயர் : TVS பணியின் பெயர் : Design … Read more

12ம் வகுப்பு படித்து முடித்திருந்தால் மட்டும் போதும்…தமிழக அரசில் உடனடி வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS) 2) இடம்: சென்னை 3) பணிகள்: – Project Associate II – Skilled Labour 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளது. 5) கல்வித்தகுதிகள்: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் அல்லது M.V.Sc பட்டபடிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். … Read more

எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்…ரூ.50,000 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் 2) இடம்: ஈரோடு 3) பணிகள்: அலுவலக உதவியாளர் 4) காலி பணியிடங்கள்: மொத்தம் 02 காலி பணியிடங்கள் உள்ளது. 5) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரருக்கு 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். BC, MBC/ DNC பிரிவினருக்கு அதிகபட்ச வயதானது 34 ஆக இருக்க வேண்டும். SC, SC(A ),ST பிரிவினருக்கு அதிகபட்ச வயதானது … Read more

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Prime Minister suspended! Party headquarters in excitement!

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்! பிரதமர் பிரயுத் சான்ஓச்சா தாய்லாந்து ராணுவ தலைமை தளபதியாக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பொறுப்பு ஏற்றார்.அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போது இருந்த மக்கள் ஜனநாயக சீர்திருத்த கட்சி தலைவர் யிங்லக்   ஷினவத்ராவின் ஆட்ச்சிக்கு எதிராக எதிர்கட்ச்சியினர் போராட்ட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் ராணுவமும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அப்போது ஷினவத்ராவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த அரசியல் சாகன நீதிமன்றம் … Read more