பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா?

பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்…!!கேஸ் சிலிண்டர்கள் ஏன் வெடிக்குது உங்களுக்கு தெரியுமா? பொதுவாக நாம் அனைவரும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் அபாயகரமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எந்தவொரு கேஸ் சிலிண்டர்களும் தானாக வெடிப்பது கிடையாது. அதனை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதினால் தான் வெடிக்கிறது.கேஸ் சிலிண்டர் அல்லது ரெகுலேட்டரில் கேஸ் கசியும் பிரச்சனை இருந்தால் வாயு காற்றுடன் கலந்து எளிதில் தீ பற்றக்கூடிய கலவையாக மாறுகிறது. இத்தகைய கலவை … Read more

கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்!

Cattle anthrax serial death? People in panic!

கால்நடைகள் ஆந்த்ராக்ஸ் நோயால் தொடர் உயிர் இழப்பு? பீதியில் மக்கள்! கேரளாவில் ஆந்திரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் பல காட்டிப்பன்றிகள் உயிரிழந்துள்ளன. இதனால் ஆந்திர பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வனத்துறையினர் விசாரணை நடத்த மேற்கொண்டனர். இவற்றை சோதனை செய்யப்பட்டபோது அனைத்து பன்றிகளும் தாக்கியது ஆந்த்ராக்ஸ் நோய் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்த்ராக்ஸ் நோய் என்பது ஆந்த்ராக்ஸ் என்ற … Read more

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்!

ஐம்பூதங்கள் கனவில் வந்தால் நன்மையா தீமையா? இதோ முழு விவரங்கள்! அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் பெருகும். அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல் கனவு வந்தால் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றமும், பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான செய்தி கிடைக்கும். செல்வாக்கு உயரும். இடி மற்றும் மழை சேர்ந்து கனவிலே வந்தால் காரணம் இல்லாமல் பணச்செலவு ஏற்படும் என்று பொருள். ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதைக் குறிக்கிறது. கடற்கரையில் … Read more