பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு!!
பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டம்… தமிழகம் முழுவது 1.5 கோடி விண்ணப்பங்கள் வரவேற்பு… பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கீழ் மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் இதற்கான நாள் நேற்றுடன்(ஆகஸ்ட்20) நிறைவு பெற்றது. இதையடுத்து 1.5 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் கொடுப்பதற்கு முதல்கட்ட முகாம் கடந்த ஜூலை 24ம் தேதி தொடங்கி … Read more