மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்!

மலட்டுத்தன்மை உடனே குணமாக! வெண்டைக்காய் நீர்! வெண்டைக்காய் நம் உடலுக்கு மிகவும் நன்மை உண்டாக்கும். ஆனால் இது வழவழப்பு தன்மை கொண்டது என்பதனால் பலருக்கும் பிடிப்பதில்லை. இந்த வழவழப்பு தன்மையில் தான் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்டைங்காயை நீரில் ஊற வைக்கும் பொழுது அதனுடைய வழவழப்பு தன்மையை பிரித்தெடுக்க முடியும். நான்கு அல்லது ஐந்து வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் … Read more

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்!

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்! சர்க்கரை நோயை ஏழு நாட்களில் குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போது உள்ள சூழலில் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் அன்றாடம் வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் அதிலிருந்து நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான்.இதன் விளைவாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு குணப்படுத்திக் கொள்ளலாம் … Read more

சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்? இந்த காயை மட்டும் உனவில் சேர்த்தது கொண்டால் போதும்!

  சர்க்கரை நோயாளிகளே கவலை வேண்டாம்? இந்த காயை மட்டும் உனவில் சேர்த்தது கொண்டால் போதும்! சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இந்த காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள்.தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோய், இளம் வயது உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதனை நாம் அலட்சியமாக எடுத்துக் கொண்டால் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். எனவே தினசரி அன்றாடும் வாழ்வில் எடுத்துக் கொள்ளக்கூடிய காய்கறி வகைகளில் முக்கியமாக சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் உணவுகளை பற்றி இந்த … Read more

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பொருட்களை தண்ணீரில் ஊற வைத்து குடித்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பல வகையான உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதன் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது.அதனை 7 நாட்களில் சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் முறைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம் நம் உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் பொழுது சர்க்கரை நோயானது ஏற்படுகிறது. உடலுக்குத் தேவையான இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதனை … Read more