பிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!

பிறந்த நாளை கொலை நாளாக மாற்றிய நண்பர்கள்! கேக் வெட்டிய தகராறில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!!   பிறந்த நாளின் பொழுது கேக் வெட்டிய சமயத்தில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   தற்பொழுது உள்ள காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்காக கொலைகள் சாதாரணமாக நடக்கின்றது. பிரியாணி தரவில்லை, ஆம்லெட் கிடைக்கவில்லை, நடந்து செல்லும் பொழுது வழி விடவில்லை போன்ற பல்வேறு காரணங்களுக்காக கொலைகள் நடக்கின்றது. அந்த … Read more

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

People in great pain! Water supply stoppage today!

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! கடந்த ஜனவரி மாதம்  22 ஆம் தேதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி கட்டணங்களை செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள்,குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருந்தால் உரிய நேரத்தில் அதற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் … Read more

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்!

Automatic Ticketing Machine! Again introduced in Chennai railway stations!

தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம்! மீண்டும் சென்னை ரயில் நிலையங்களில் அறிமுகம்! சென்னை கோட்டத்தில் மொத்தமாக 160 ரயில் நிலையங்கள் உள்ளது.இந்த ரயில் நிலையில் பயணிகள் எளிதாக ரயில் டிக்கெட் பெறுவதற்காக தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் இவ்வாறு வைக்கப்பட்டுள்ள சில ரயில்நிலையங்களில் உள்ள எந்திரங்கள் பழுதடைந்துள்ளது.அதனால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் சென்னை கோட்டத்தில் வரும் ரயில் நிலையங்களில் 130 தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கு … Read more

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி!

A repeat train journey to this area! Travelers rejoice!

இந்த பகுதிக்கு மீண்டும் தொடரப்படும் ரயில் பயணம்! பயணிகள் மகிழ்ச்சி! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோன பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது போக்குவரத்தும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது.அதனால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு ரயில் பயணிகள் சங்கத்தினர் இணைந்து இந்த ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடர வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அளித்தனர். இதையடுத்து தெற்கு ரயில்வே … Read more

சாதி பெயரில் இருந்த குளங்களின் பெயரை மாற்றி அமைத்த முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் MK ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்து பல அதிரடி திட்டங்களை நடத்தி வருகிறார். முதலமைச்சர் MK ஸ்டாலின் மிகவும் திறமையான முறையில் ஆட்சி புரிந்து வருகிறார் என்றே சொல்லலாம். முதலமைச்சர் முக ஸ்டாலின் குறிப்பிட்ட சாதியின் பெயரைக் கொண்டிருந்த 2 குளங்களுக்கு பெயரை மாற்றியுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீளாய்வு கூட்டம் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் தான் சாதிப்பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி அம்பத்தூர் 82வது … Read more