நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்!!

நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் திடீர் விபத்து… 5 பேர் காயம் அடைந்ததாக தகவல்…   சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சென்னையை நோக்கி யோளியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. யோளியை ஏற்றிக் கொண்டு சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் எல்லை அருகே வந்து கொண்டிருந்தது.   அப்பொழுது முன்னாள் … Read more

ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து:கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்! சிவகங்கையில் நெஞ்சை உருக்கும் விபத்து 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம். சிவகங்கை இளையான்குடி பகுதியில் சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். … Read more