அதிமுகவை அசைத்துப் பார்த்த டிடிவி தினகரன்!

அதிமுகவை அசைத்துப் பார்த்த டிடிவி தினகரன்!

தேர்தலுக்கு முன்புவரை அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர் சசிகலா, ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தந்திரமான முயற்சியின் காரணமாக அவர் தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இருந்தாலும் நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றுவேன் என்று தெரிவித்துக் கொண்டு தனியாக கட்சியை நடத்தி வருகின்றார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன். நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி 2.45 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்று இருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியாக … Read more

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!

மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி தினகரன்!

நம்முடைய நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று மட்டும் இந்த நோய் தொற்றினால்11687பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்த பாதிப்பின் எண்ணிக்கையானது 10,25,059ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று இந்த தொற்றிலிருந்து சுமார் 7,071பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 927440ஆக இருக்கிறது. இந்நிலையில், நேற்று 53 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 13,258ஆக … Read more

சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! ஏமாற்றத்தில் குமுறும் தொண்டர்கள்!

சைலண்டாக ஒதுங்கிக் கொண்ட டிடிவி தினகரன்! ஏமாற்றத்தில் குமுறும் தொண்டர்கள்!

சிறையிலிருந்து வந்தவுடன் அதிமுகவிற்கு எதிராக ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்துவார் என்று நம்பியிருந்த சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த சில மாதங்களில் தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களையும் அதிர்ச்சியடைய செய்தார். அதோடு டிடிவி தினகரனையும் கட்சி மற்றும் அரசியலில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்தார். ஆனால் டிடிவி தினகரன் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிய தீருவேன் என்ற முனைப்பில் அவர் செயல்பட்டு … Read more

அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்!

What Sasikala did to win AIADMK! Opposition parties in shock!

அதிமுக வெற்றிபெற சசிகலா செய்த காரியம்! அதிர்ச்சியில் எதிர் கட்சியினர்! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து  அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது.அதற்கடுத்து சசிகலா சில … Read more

மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை!

Sasikala re-enters politics! 2 hours of emergency consultation!

மீண்டும் அரசியலில் ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா! 2 மணி நேர அவசர அலோசனை! சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டுகள் சிறைக்கு சென்று சிறை தண்டனையை அனுபவித்தார்.அதற்கடுத்து தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கும் நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.வெளிவந்த பிறகு பெங்களூரில் வசித்து வந்தார்.கூடிய விரைவிலேயே மக்களை சந்திப்பதாக செய்தியாளர்களிடம் கூறினார். அதிமுக வினர்,வாக்குகள் பிரியக்கூடும் என அச்சமுற்று இருந்தனர்.அதற்கடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலாவிற்கு அடுத்தடுத்து  அதிர்சிகரமான செய்திகள் காத்திருந்தது.சசிகலா,டிடிவி தினகரன் சில சொத்துக்கள் அரசுடமை … Read more

பலனளிக்காத டிடிவியின் ராஜதந்திரம்!

பலனளிக்காத டிடிவியின் ராஜதந்திரம்!

சென்ற 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத் தேர்தலின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் வாக்காளர்கள் எல்லோருக்கும் 20 ரூபாய் டோக்கனை கொடுத்து தனக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துவிட்டு தேர்தல் முடிந்த பின்பு பணம் கொடுப்பதாக சொன்னார். அதனை ஏற்று பொதுமக்களும் அவரை வெற்றிபெற வைத்தார்கள்.ஆனால் இதன் பிறகு தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்றவுடன் … Read more

அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்களை தாக்கும் கொரோனா வைரஸ்! பீதியில் அரசியல் கட்சியினர்!

அடுத்தடுத்து அரசியல் பிரமுகர்களை தாக்கும் கொரோனா வைரஸ்! பீதியில் அரசியல் கட்சியினர்!

தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா அரசின் நடவடிக்கை காரணமாக வெகுவாக குறைந்திருந்தது.ஆனால் சமீபகாலமாகவே அதன் வேகம்.அதிகரித்திருக்கிறது. சமீபகாலமாக ஒருநாள் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.ஆகவே தமிழக மக்கள் எல்லோரும் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள். அதோடு இந்த தொற்றிற்கு எதிராக துரிதமான நடவடிக்கை மேற்கொண்ட முதல்வர் இ.பி.எஸ் அவர்களை மக்கள் தேட தொடங்கி இருக்கிறார்கள் இந்த சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் நடந்து முடிந்த சட்டசபைதேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு தொற்று ஏற்ப்பட்டிருக்கிறது.அதேபோல நடிகர், நடிகளுக்கும் இந்த தொற்று உருவாகி இருக்கிறது.இந்த … Read more

உடைந்தது சசிகலாவின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்!

உடைந்தது சசிகலாவின் ஆன்மீக பயணத்தின் ரகசியம்!

சமீபத்தில் சசிகலா தான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு டிடிவி தினகரன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இடையே இந்த அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதோடு அவரை அரசியலில் இருந்து விலகி அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் அதிமுக தலைமையோ சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. இருந்தாலும் சசிகலாவின் என்னமோ வேறுமாதிரியாக இருந்தது. தான் … Read more

விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!

விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும்! அமமுகவின் முக்கிய நிர்வாகி!

கடந்த 2017 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுதாகரன், இளவரசி, சசிகலா, ஆகியோர் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்கள்.இந்த நிலையில், சசிகலா நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்படலாம் என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் இதனை கர்நாடக சிறைத்துறை திட்டவட்டமாக மறுத்தது.அதிலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ரூபா அவர்கள் சசிகலா விஷயத்தில் ஆரம்பம் முதலே கெடுபிடி ஆகவே … Read more

டிடிவி. தினகரன் தொகுதி மாறியதன் ரகசியம் என்னவென்று தெரியுமா?

டிடிவி. தினகரன் தொகுதி மாறியதன் ரகசியம் என்னவென்று தெரியுமா?

வரும் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் அதற்கான தீவிர பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன அதன்படி முதலமைச்சர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.   இதில் நேற்றைய தின சிறப்பம்சம் என்னவென்றால், நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்து கொண்டிருந்த அதே சமயத்தில், எதிர்க்கட்சித் … Read more