10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர் பேட்டி!

தமிழக பள்ளிகளில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் சேதமடைந்த நிலையில் இருக்கின்ற கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ,இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதோடு சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாகவும், கல்வித்துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆலோசனைக்கு நன்றாக … Read more

இல்லம் தேடி கல்வித்திட்டம்! தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் வைத்த அமைச்சர்!

இல்லம் தேடி கல்வித்திட்டம்! தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள் வைத்த அமைச்சர்!

சென்னையை அடுத்த பரங்கிமலை, பட்ரோட்டு நசரத்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை விளக்கும் விதமாக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தலைமை தாங்கினார். கலை நிகழ்ச்சியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆரம்பித்து வைத்தார். அப்போது அவர் உரையாற்றியபோது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதன் நோக்கமாக இந்த இல்லம் தேடி கல்வித்திட்டம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். … Read more

அமைச்சர் உதயநிதி கொளுத்திப் போட்ட அன்பில் மகேஷ்! சூடுபிடிக்கும் திமுக அரசியல் களம்!

அமைச்சர் உதயநிதி கொளுத்திப் போட்ட அன்பில் மகேஷ்! சூடுபிடிக்கும் திமுக அரசியல் களம்!

எதிர்வரும் ஆண்டு ஜூன் மாதம் உதயநிதியை அமைச்சராகும் விதத்தில் தற்போது இருந்தே அமைச்சர் உதயநிதி என்ற முழக்கத்தை கையிலெடுத்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்று பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. அரசியல் ரீதியாக திமுக மீது எதிர்க்கட்சியினர் இன்றும் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல் அதற்கு பல கட்டங்களில் திமுக தரப்பில் பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் இன்னமும் அந்த குற்றச்சாட்டு மாறவில்லை. அதற்கு லேட்டஸ்ட் உதாரணமாக ஒரு விவகாரம் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகிறது. அதுதான் அமைச்சர் உதயநிதி … Read more

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று! தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா அமைச்சர் விளக்கம்!

இந்தியாவில் பரவும் புதிய வகை வைரஸ் தொற்று! தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறையா அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் மறுபடியும் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி உள்ளிட்டவற்றின் மூலமாக நாட்டில் நோய் தொற்று பாதிப்பு கற்றுக்கொள்ள இருந்து வருகிறது இந்த சூழ்நிலையில், தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகளில் 32 முறை உருமாற்றம் பெற்ற ஒமிக்ரான் என்ற புதிய … Read more

இலவச லேப்டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

இலவச லேப்டாப் வழங்கப்படாத மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட-அமைச்சர் அன்பில் மகேஷ்.!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21ம் ஆண்டில் 11ஆம் வகுப்பு படித்த 4,97,028 மாணவர்களுக்கு தர வேண்டிய இலவச லேப்டாப்கள் இன்னும் மாணவர்களுக்கு தரப்படவில்லை. மேலும் 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, … Read more

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு-அமைச்சர் மகேஷ் தகவல்.!!

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வு-அமைச்சர் மகேஷ் தகவல்.!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதத்திலும், பொதுத்தேர்வு மார்ச் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி மாணவர்களுடன் பேசினார். அப்போது ஒரு மாணவி இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா … Read more

மீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.!!

மீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.!!

தமிழகத்தில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம் ஆகும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா.? … Read more

வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

வாகனத்திற்கு ஃபேன்சி நம்பர் கேட்டு பரிந்துரை செய்த அமைச்சர்.!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!!

சமூக வலைதளங்களில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் லெட்டர் பேட் மூலம் தகவல் ஒன்று பரவி வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் கையொப்பமிட்ட அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பெறுநர் : மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை 600009. அன்புடையீர், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காந்திபுரம், எண் 24ல் வசிக்கும் திருவாளர் எஸ் சாந்தி என்பவருக்கு, TN34 AJ 4567 என்ற ஃபேன்சி எண்ணை வழங்க ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக் … Read more

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது பள்ளிகள்! அமைச்சர் அதிரடி பேட்டி!

செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்குகிறது பள்ளிகள்! அமைச்சர் அதிரடி பேட்டி!

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அதிக அளவு வந்துகொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்வதால் அவர்களை தொடர்ச்சியாக ஊக்குவிக்க பணிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. குழந்தை தொழிலாளர்களை ஒழித்து அவர்களை பள்ளிக்கு வர வைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார். செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் … Read more

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி மணிகண்டம் ஒன்றியம் சோமரசம் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான புதிய வகுப்பறை கட்டிடத்தை நேற்றைய தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். அதன் பின்னர் பள்ளியில் ஆய்வுகளையும் செய்தார். இதன்பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை … Read more