மேல்நிலை வகுப்பறைக்கு நிச்சயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்! அமைச்சர் உறுதி!

மேல்நிலை வகுப்பறைக்கு நிச்சயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும்! அமைச்சர் உறுதி!

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை துணிச்சலாக 144 171098 என்ற எண்ணுக்கு அல்லது ஆசிரியர்களிடமும் மறைக்காமல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம், கரூரில் ஒரு ஆசிரியர் மீது தவறான குற்றச்சாட்டு வைத்துவிட்டார்கள் என்று தெரிவித்து அவராகவே தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார் என தெரிவித்து இருக்கிறார். பாலியல் துன்புறுத்தல் குறித்த புகாரை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது அதில் … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தொற்று இருந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. பின், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. சமீபத்தில், கொரோனா இரண்டாவது அலை காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டது. மேலும், மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தெரிவித்து இருந்தது. தற்போது, அடுத்த கல்வியாண்டு தொடங்கியுள்ளது. … Read more