“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஒட்டுமொத்த கட்சிகளுக்கு இடையே ஓர் ஆய்வு ஒன்றை நடத்திய … Read more

Breaking: திமுக அரசு தவறுக்கு 10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.. பிரியா உயிரிழப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Breaking: 10 lakhs compensation is not enough for the DMK government's mistake.

Breaking: திமுக அரசு தவறுக்கு 10 லட்சம் இழப்பீடு போதுமானதல்ல.. பிரியா உயிரிழப்பிற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்! சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனியான பிரியா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததற்கு பல கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு பல நாட்களாக மூட்டு வலி இருந்துள்ளது. இதனால் பிரியாவை பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றுள்ளனர். பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜவ்வு கிழிந்து … Read more

மழை நீர் வடிகால் வாய்கள் 50 சதவீதமே நிறைவு பெற்றுள்ளது விரைவாக முடித்திடுக! திமுகவிற்கு பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய கோரிக்கை!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த கொல்லியங்குணம் நெல்லித்தோப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட புதிய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் அதிக குடிசைகள் எடுக்கின்ற மாவட்டம் விழுப்புரம் கல்வி, வேலைவாய்ப்பில் கடைசி இரண்டாவது இடத்தில் இருக்கிறது ஆனால் டாஸ்மாக் விற்பனைகள் மட்டும் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனிக்கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று … Read more

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!!

400 Tamils ​​trapped by illegal gangs!! Bamaga founder's request to central and state government!!

சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த பாமக நிறுவனர்! தமிழர்கள் பெருமை கொள்ளும் சாதனை!! இந்தியாவை சுற்றுபார்க்க ஆண்டுதோறும் பல வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர்.அவ்வாறு வருபவர்கள் உலக அதிசயமான தாஜ்மகாலை காட்டிலும் நமது பல்லவர்கள் கட்டிய கட்டிடக்களையே அதிகளவில் பார்த்து வியந்துள்ளனர்.அந்தகையில் இந்தியாவில் அதிகளவு வெளிநாட்டாரால் பார்க்கப்பட்ட பட்டியலில் தமிழகம் 5 வது இடத்தை பெற்றுள்ளது.இதுகுறித்து பாமக நிறுவனர் தனது ட்விட்டரி  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். 2021-22 ஆம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் விரும்பி பார்க்கப்பட்ட தொல்லியல் சின்னங்களில் … Read more

போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

Ramadoss, the founder of BAMA, who called for a drug-free Tamil Nadu struggle!

 போதை இல்லா தமிழகம்-போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ்! சமீப காலமாக படிக்கும் மாணவர்களிடையே அதிக அளவு போதைப்பழக்கம் உண்டாகி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வேண்டாம் போதை என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி தமிழகத்தையே உரு குலைக்க வைத்தது. இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். … Read more

இது தான் அரசின் சாதனையாக இருக்கும்! முக்கிய பிரச்சனை குறித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

"Politics alone can do it" Arumugasamy Commission's report comments on Bamaka leader!

இது தான் அரசின் சாதனையாக இருக்கும்! முக்கிய பிரச்சனை குறித்து அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்! பெண்களுக்கு மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை என்பது உலகெங்கும் நிலவி வரும் பெரும் பிரச்சனையாகும். உலகில் மூன்று பெண்களில் ஒருவர் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ, வற்புறுத்தப்பட்டோ பிறவகையிலோ வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றனர். இந்தியாவிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவோ அல்லது உறவினராகவோ உள்ளார்கள். பெண்கள் பாதுகாப்பு குறித்து … Read more

25 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் அறிவிப்பு! அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக பொறுப்பேற்பு!

மருத்துவர் இராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக எந்த கட்சியும் எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகின்றனர். அந்த கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்தஆதரவு இருந்து வருகிறது. ஆனாலும் அந்த கட்சி தற்போது வரையில் ஆட்சியில் அமர முடியவில்லை. இதற்கு உண்மையான காரணம் என்றால் திராவிட கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களின் மனதைக் கவர்ந்து … Read more

இது வெட்கக்கேடு இல்லையா? தமிழக அரசை சரமாரியாக விமர்சித்த அன்புமணி ராமதாஸ்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து மதுபான கடைகளின் இணைப்பாக செயல்பட்டுவரும் பார்களையும் சுமார் 6 மாதங்களுக்குள் மூட வேண்டுமென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது .இதற்கு வரவேற்பு வழங்கும் விதத்தில் உரையாற்றியிருக்கின்ற பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டிருக்கின்ற 1719 பார்களை உடனடியாக மூட வேண்டும் என்றும், மீதமிருக்கின்ற பார்களை 6 மாத காலத்திற்குள் மூட வேண்டும் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது … Read more

முதலமைச்சரால் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தமா? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

This attack cannot be tolerated- BAM leader condemns against Sinhalese navy!!

காவல்துறையினரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துடன் காவல்துறை தலைமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. காவல்துறையின் நோக்கம் சரியானது; பயிற்சி நிறுவனத் தேர்வு மிகவும் தவறானது! 2016-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு மோசடியில் அப்பல்லோ பயிற்சி நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளது. 28.06.2017, 01.07.2017 ஆகிய தேதிகளில் இதை பா.ம.க. ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. ஊழல் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி 01.07.2017 பா.ம.க. போராட்டம் நடத்தியது! டி.என்.பி.எஸ்.சி ஊழல் … Read more

தமிழகத்தில் உடனடியாக இதை செய்யுங்கள்! மாநில அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த அன்புமணி ராமதாஸ்!

ஆந்திர மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கின்ற 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மேலும் 13 மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதன் மூலமாக ஆந்திர மாநிலத்தில் மொத்தமாக இருக்கின்ற மாவட்டங்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்திருக்கின்றன. ஆந்திராவின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும், பொது மக்களின் நலனுக்காகவும், அந்த மாநில அரசு முன்னெடுத்து இருக்கின்ற இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரித்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட … Read more