பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் 2.0

பாமகவின் இட ஒதுக்கீடு போராட்டம் வன்முறையா? மக்களின் உரிமையா? வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் சார்பாக போராட்டம் அறிவிக்கபட்டிருந்தது.அதன் முதற்கட்டமாக தமிழக அரசின் முறையான அனுமதியுடன் சென்னையில் பாமகவினர் போராட்டத்தை தொடங்கினர்.இதனையடுத்து சென்னைக்கு அருகிலுள்ள பாமகவினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னையை நோக்கி வாகனங்களில் வரத் தொடங்கினர்.ஆனால் பாமகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மட்டும் போராட்டத்தில் கலந்து கொள்ள செல்லவும்,மற்றவர்கள் செல்ல வேண்டாம் என்றும் காவல் … Read more

அரசு எடுத்த அதிரடி முடிவால் அதிர்ந்துபோன அன்புமணி ராமதாஸ்!

டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று முதல் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால் அரசு முதல் நாள் முடக்கியதோடு இல்லாமல் தொடர்ந்து நடத்த முடியாமல் அதிரடி நடவடிக்கை எடுத்து பாமகவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னையில் வந்து குவிந்து ஸ்தம்பிக்க வைத்து தமிழகத்தையே திரும்பிப் … Read more

ஆலோசனை கூறிய அன்புமணி…! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது…!

இந்த ஆண்டு தமிழகம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மிதிவண்டி போன்றவற்றை நிறுத்தி வைப்பதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கின்ற செய்தி மாணவர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் பதினொரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு வாங்கப்பட வேண்டிய மிதிவண்டி மடிக்கணினி ஆகியவற்றை நினைப்பவர்கள் தமிழக அரசு … Read more

பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி ராமதாஸ் பெருமிதம்

Anbumani Ramadoss

பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி ராமதாஸ் பெருமிதம்   ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பை வரவேற்ற பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இது குறித்து பாமக தான் முதலில் கோரிக்கை வைத்தது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.   இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப் படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் … Read more

அடுத்த சூப்பர் ஸ்டார் அன்புமணி ராமதாஸ் தான்! டிரெண்டாகும் #HBDPoliticalSuperstar தேசிய அளவில் ட்விட்டரில் தெறிக்கவிடும் பாமகவினர்

Anbumani Ramadoss

அடுத்த சூப்பர் ஸ்டார் அன்புமணி ராமதாஸ் தான்! டிரெண்டாகும் #HBDPoliticalSuperstar தேசிய அளவில் ட்விட்டரில் தெறிக்கவிடும் பாமகவினர் இன்று பாமகவின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் ஆகும். இதனையடுத்து அவரது பிறந்தநாளை பல்வேறு வழிகளில் பாமகவினர் கொண்டாடி வருகின்றனர். பாமக நிறுவனரான  மருத்துவர் இராமதாஸ் மற்றும் சரஸ்வதி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக இவர் 1968 ஆம் அக்டோபர் 9 ஆம் நாளில் பிறந்தார். … Read more

ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை

Dr Ramadoss with Edappadi Palanisamy

ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸுக்கு துணை முதல்வர் பதவி! பாமகவின் கூட்டணி நிபந்தனை தமிழகத்தில் விரைவில் வரவுள்ள அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் ஒவ்வொன்றும் ஆயத்தமாகி வருவது சமீப கால நிகழ்வுகளை கவனித்து வருபவர்களுக்கு நன்றாகவே தெரியும்.அந்தவகையில் வழக்கம் போல தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக மற்ற கட்சிகளை முந்தி கொண்டு முதலாவதாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சிப்பது மற்றும் இணையதள விளம்பரம் மூலம் கட்சி உறுப்பினர்களை இணைப்பது உள்ளிட்ட … Read more

தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

தொடர்ந்து புறக்கணிக்கும் தமிழக முதல்வர்! அடுத்த திட்டத்தை கையிலெடுத்த அன்புமணி ராமதாஸ் கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக மற்றும் பாமக கூட்டணியின் சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாசை ஆதரித்து தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும் என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் … Read more

ஆசிரியர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ்! வெளியானது அறிவிப்பு

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் நிரந்தரமாகச் செல்லும் என அறிவிக்க கோரி பாமக இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட தகுதிச் சான்றிதழ் காலாவதியாகவிருக்கும் நிலையில், அவர்கள் பணி பெறுவதற்கு வசதியாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனங்களே … Read more

ஒரே சேவைக்கு மூன்று வழிகளில் கட்டணமா? எந்த வகையில் நியாயம்? அன்புமணி ராமதாஸ் விமர்சனம்

Anbumani Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

ஒரே சேவைக்கு மக்களிடமிருந்து மூன்று வழிகளில் கட்டணம் வசூலிக்கலாமா என்று பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தற்போது அறிவித்த நெடுஞ்சாலை சுங்கக்கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, தருமபுரி உள்ளிட்ட 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கக்கட்டணங்கள் குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்த்தப்படவிருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் … Read more

8வழிச் சாலையை 2025க்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்: அன்புமணி கண்டனம்

சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்தை 2025 க்குள் முடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையானது, “சென்னையில் இருந்து சேலம் செல்லும் 8 வழி சாலை அமைப்பதை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில்  2025-ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தினை செயல்படுத்தி விடுவோம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் … Read more