இனியும் தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

Anbumani Ramadoss

இனியும் தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும்! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து தற்கொலைகள் நடைபெற்று வரும் சூழலில் இனியும் அதை தடை செய்யவில்லையென்றால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது. சென்னை மணலியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற தானி ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை … Read more

ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss-Latest PMK News in Tamil Today

ஒரே நேரத்தில் இரு தேர்வுகள்! மாணவர்களுக்காக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ் போட்டித் தேர்வு நடைபெறும் டிசம்பர் 14, 15, 16 ஆகிய அதே நாட்களில் பல்கலைக்கழகத் தேர்வுகளும் நடக்கவுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் சிக்கலை புரிந்து கொண்டு  பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் … Read more

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப இடஒதுக்கீடு வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கேற்ப இடஒதுக்கீடு வேண்டும் – அன்புமணி ராமதாஸ் நேற்று மயிலாடுதுறையில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்களில், தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்குவதற்கான தனிச் சட்டம் இயற்ற வேண்டும். நீர் மேலாண்மைக்கு … Read more

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்து – ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்து – ஆளுநரிடம் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுநர் உணர வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது, “தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூரில் கூலி … Read more

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி! 

K. Ponmudy

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி!   திமுகவின் இளைஞர் அணி தலைவரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்   அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை புகழேந்தி எம்.எல்.ஏ. தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞர் அணி … Read more

அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை!

Alliance under the leadership of Bamaka! The leader of the party released important information about the 2026 assembly elections!

அதிகரிக்கும் இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் – கடிவாளம் போட மத்திய அரசுக்கு பாமக தலைவர் கோரிக்கை! ஒரு மாதத்திற்கு முன்பு தான் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து இம்மாதம் முதல் வாரத்தில் 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்களின் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். அவர்களை அழைத்து சென்று விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்பறையினர் செய்து … Read more

கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Anbumani Ramadoss

கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் கவுரவ விரிவுரையாளர்களில் யுஜிசி நிர்ணயித்த கல்வித் தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் சிறப்பு போட்டித் தேர்வு மூலம் பணி நிலைப்பு செய்ய அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தமிழக அரசு கல்லூரிகளுக்கு 4000 உதவி பேராசிரியர்கள் … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்!

Rajiv Gandhi murder case: The governor is responsible for the 4-year delay.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: 4 ஆண்டுகள் தாமதத்திற்கு ஆளுநர் தான் காரணம்.. இனி கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும்-பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். அவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே பல குரல்கள் ஒலித்தாலும் பயனளிக்காமல் போனது. நான்கு வருடங்களுக்கு முன்பு இவர்கள் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உண்டானது. அவரின் ஒப்புதலை கேட்டு கிட்டத்தட்ட … Read more

தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிராக செயல்படும் திமுக – சுட்டி காட்டிய அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss

தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் எதிராக செயல்படும் திமுக – சுட்டி காட்டிய அன்புமணி ராமதாஸ் புதிதாக 2 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. அதற்கு முற்றிலும் எதிராக பணியிடங்களை ரத்து செய்ய முயல்வதும், நிரந்தர பணியாளர்களுக்கு பதில் தற்காலிக பணியாளர்களை நியமிக்கத் துடிப்பதும் அரசுக்கு எந்த வகையிலும் நற்பெயரை பெற்றுக் கொடுக்காது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் சமூக நீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக … Read more

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் 

Anbumani Ramadoss Latest Speech about ADMK and PMK Alliance-News4 Tamil Latest Political News in Tamil

திட்டமிட்டே பறிக்கப்படும் கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்பு – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட பகீர் தகவல் திட்டமிட்டே கருவூலத்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளை விதிகளை மீறி பறிக்கக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ”தமிழக அரசின் நிதித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் கருவூலக் கணக்குத் துறையில் பணியாற்றும் உதவி கணக்கு அலுவலர்களுக்கு திட்டமிட்டு பதவி உயர்வு வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், தேவையின்றி … Read more