பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்! புகார் அளித்த போக்குவரத்துக் காவலர்!

தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு துறை அமைச்சராக இருந்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தைச் சார்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் இவருடைய உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கிருபாகரன். இப்படியான நிலையில், சென்ற 18-ஆம் தேதி காலை 10 .30 மணி அளவில் திருச்செந்தூர் மணி ஐயர் உணவகத்தில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு இடையூறாக கிருபாகரன் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான இனோவா கார் நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அங்கே போக்குவரத்தை சரி செய்யும் … Read more

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதா திமுக!? கடும் அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

திமுக வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தவர் தான் வி.பி துரைசாமி கடந்த சில மாதத்திற்கு முன் பாஜகவில் இணைந்தார்.இதன் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது திமுக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளதால் விரைவில் அவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று கூறி இருந்தார்.அவர் கூறியபடி அண்மையில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் டெல்லியில் உள்ள பாஜக தலைவரை சந்தித்து திமுக விற்கு அதிர்ச்சி ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று திருச்செந்தூர் … Read more

அடுத்த விக்கெட் போச்சா? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்! மீட்டெடுத்த எம்.எல்.ஏ!

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக. எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன். திமுக வின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். அண்மையில் இவரால் நியமிக்கப்பட்ட அனைத்து பொருப்பாளர்களும் நீக்கப்பட்டு பழைய பொருப்பாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டனர் மேலும், சமீபகாலமாக இவரும் கட்சி கூட்டத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டார்.இதனால் அதிருப்தி அடைந்த அனிதா ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.இந்த தகவல் இணையத்தில் தீவிரமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமுக தலைவர் ஸ்டாலின் உடனடியாக இதுப்பற்றி விசாரிக்க தொடங்கினார். நேற்று தான் … Read more