முதல்வர் தொடர்பாக அவதூறு சுவரொட்டி! பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் அதிரடி கைது!

வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை அவதூறாக சித்தரிக்கும் விதத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல உதவி பொறியாளர் ராஜ்குமார், சுவரொட்டி ஒட்டிய பிலிப்ராஜ் உள்ளிட்டோரை பிடித்து விசாரித்தனர். அதோடு இதுபோல முதலமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் எச்சரிக்கையையும் மீறி முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக சுவரொட்டைகளை ஒட்டியதால், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இதனைத் தொடர்ந்து … Read more

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம்

Annamalai With Student

கண்ணசைத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலை காலில் விழுந்த மாணவி – எல்லாமே ஸ்கிரிப்டா இணையவாசிகள் விமர்சனம் தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மாநிலத்தில் கட்சியை வளர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்காக தினம் ஏதாவது ஒரு கட்சி கூட்டம், செய்தியாளர் பேட்டி மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக என செயல்பட்டு வருகிறார். குறிப்பாக வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலுக்குள் தமிழகத்தில் பாஜகவை வளர்த்து விட வேண்டும் என்ற முனைப்புடன் அவர் செயல்பட்டு வருகிறார். … Read more

அவர் செருப்புக்கு கூட தகுதி இல்லாதவர்! பிடிஆர்ஐ சரமாரியாக விமர்சித்த அண்ணாமலை!

தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியலுக்கும், மாநிலத்திற்கும், சாதகேடு என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்ற ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய சூழ்நிலையில், இந்த சம்பவம் குறித்து பாஜகவை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டார்கள். பாஜகவிலிருந்து மாவட்ட தலைவராக இருந்து வந்த சரவணன் விலகினார். இந்த நிலையில், இந்த … Read more

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் 

மானமில்லாதவர்கள் மான நஷ்ட வழக்கு போடுவதா? செந்தில் பாலாஜி குறித்து அண்ணாமலை காட்டம் தைரியம் இருந்தால் என் மீது செந்தில் பாலாஜி வழக்கு பதிவு செய்து பாருங்கள்… மின்வாரியத்தின் அடுத்தடுத்த ஊழல்கள் வெளியிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்… கனல் கண்ணன் பேசியது தவறு என்றால்… திமுக காரர் பேசுவது பாவம்… ஆயிரம் பேர் செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலில் பெரியார் சிலை இருக்க வேண்டுமா என கருத்துக் கணிப்பு நடத்தினால் யாரும் சிலை வேண்டாம் … Read more

மத்திய அமைச்சரின் கருத்தில் இருக்கும் உண்மை தன்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தமிழக எம்பிக்கள்! அண்ணாமலை காட்டம்!

தமிழகத்தில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டதாக தமிழகத்தின் பாஜகவின் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். . தலைநகர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அதாவது, தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகள் அனைத்தும் வழங்கப்பட்டிருக்கிறது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்திருக்கிறார். அதேபோல 9 கோடி பேர் பயன்படுத்தும் உஜ்வாலா சிலிண்டர் விலை குறைப்பின் மூலமாக … Read more

உங்க பாட்சா இங்க பாதிக்காது! அண்ணாமலை அதிரடி!

திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை வயதில் சிறியவராகவும், முன்னேறிய வகுப்பினரல்லாதவர்களாகவும், இருப்பதால் வழக்குகள் எதுவும் போடாமல் விட்டு வைத்திருப்பதாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார் .இதுகுறித்து அவர் தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் கூறியிருப்பதாவது, இந்த வெற்று மிரட்டலால் எந்தவிதமான பலனும் கிடையாது, மாநிலங்களவைக்கு மறுபடியும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது, ஆகவே … Read more

பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிக்கையாளர்! பிடிவாதமாக மறுத்த அண்ணாமலை கார் மீது தாக்குதல்!

நாமக்கல்லில் மத்திய பாஜக அரசின் 8 வருட கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் பூங்கா சாலையில் நடந்த இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் என் பி சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார், நகரத் தலைவர் சரவணன் வரவேற்புரை வழங்கினார், மாநிலத் துணைத் தலைவர் துரைசாமி, இராமலிங்கம், உள்பட பலர் பங்கேற்று கொண்டார்கள். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றும்போது மத்திய அரசின் 8 வருட கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் 45 தினங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. … Read more

பாஜகவில் இணைகிறார் சசிகலா? அண்ணாமலையின் சூசக விளக்கம்!

கடந்த 2017ஆம் வருடம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. அதன் பிறகு சென்ற வருடம் விடுதலையாகி வெளியே வந்தார், இதனைத் தொடர்ந்து அவர் அதிமுகவை நிச்சயமாக அதிமுகவை கைப்பற்றியே தீருவேன் என்று மிகப்பெரிய திட்டத்தை வகுக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. அதோடு அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஆன்மீக பயணம் என்று சொல்லிக்கொண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அது வெறும் ஆன்மிக பயணமாக மட்டுமல்லாமல் தொண்டர்களை சந்திக்கும் பயணமாகவும் இருந்தது. அதே போல அதிமுகவின் … Read more

ஓஹோ இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? திமுகவை செமையாக கலாய்த்த அண்ணாமலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள புஷ்பத்தூர் ஊராட்சி வயலூரில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது திமுகவின் தேர்தல் வாக்குறுதி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பக் கூடாது, ஏனென்றால் தேர்தல் வாக்குறுதிகளை எழுதியவர் டி ஆர் பாலு தான் என்று ஆர் எஸ் பாரதி தெரிவிக்கிறார். அப்படியென்றால் டி.ஆர்.பாலுவை முதல்வராக்கி விடுங்கள் தமிழகத்தில் எது நடந்தாலும் … Read more

ஆளும் கட்சியினரே தங்களை திருத்திக் கொள்ள தயாராக இருங்கள்! ஊழல் பட்டியலை வெளியிட தயாராகும் பாஜக!

மத்தியில் கடந்த 2014ஆம் வருடம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. அன்று முதல் அவர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தார். அவருடைய நடவடிக்கையின் காரணமாக, பலர் அதிர்ச்சிக்கு ஆளானார்கள், பலர் ஆச்சரியத்திற்கும் ஆளானார்கள். குறிப்பாக அவருடைய நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் பாஜக நரேந்திரமோடி தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் பிரதமராக … Read more