மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !! 

Super news for people with disabilities! Information released by District Collector to improve livelihood!!

மாற்றுத்திறனாளிகளுக்கு  வெளிவந்துள்ள சூப்பர் நியூஸ்! வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல் !!  மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் சூப்பரான அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளின் நலன்களை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற தன்னம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமில்லாமல், நிதி சார்ந்த உதவிகள் மற்றும் மானியங்களையும் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்கு சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. … Read more

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து! 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்!!

கேரளா மாநிலம் மலப்புரம் படகு கவிழ்ந்து விபத்து.10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்த முதல்வர்! கேரள மாநிலம் மலப்புரம் அருகே நேற்று இரவு சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளார். நேற்று இரவு கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற படகு தண்ணீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நீரில் மூழ்கி 22 பயணிகள் … Read more

அல் துருவ் வகை ஹெலிகாப்டர்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும்-மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

அல் துருவ் ரக ஹெலிகாப்டர்கள் பயன்பாட்டை இடைக்காலமாக நிறுத்தி வைப்பதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு!! நேற்று முன்தினம் இந்த ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஒரு மாதத்திற்குள் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளது அடுத்து இந்த ரக விமானங்களின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது பாதுகாப்புத்துறை. 2002 ஆண்டு முதல் இந்த ரக ஹெலிகாப்டர்கள் செயல்பாட்டில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்! 

மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!  ஜூன் மாதம் இந்த தேதியில் தான் பள்ளிகள் திறக்கப்படுமாம் கல்வி அமைச்சர் தகவல்!  ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பு. அடுத்த ஆண்டு பொது தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ். 6 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1-5 முறையான மாணவர்களுக்கு, ஜூன் ஐந்தாம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என்றும், பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் … Read more

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

கர்நாடக புலிகேசி தொகுதியில் வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!  கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதுமே அங்கு ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதில் மும்முரம் காட்டி வந்தன. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக படு மும்முரமாக செயல்பட்டு, அதற்கேற்றால் போல தேர்தல் துணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்தது. இதனிடையே கர்நாடக பாஜக முன்னனி தலைவரான ஜெகதீஸ் ஷெட்டருக்கு இம்முறை … Read more

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! 

ரயில் பயணிகள் மீதான பெட்ரோல் தாக்குதல்!! அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை!! கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே எலத்தூர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த ரயிலில் பயணிகள் மீது மரம் நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட நபர் உத்திரப்பிரதேச மாநிலம் டெல்லி அருகே நொய்டா பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்துள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை! 

மாணவர்களுக்கு குட் நியூஸ்!  நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை!  திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை18- ஆம் தேதி சனிக்கிழமை மாசி மாதம் மகா சிவராத்திரி கொண்டாடப்பட இருக்கிறது. சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று கண்விழித்து சிவனை வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு கரைந்து காணாமல் போய்விடும். அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான செல்வ வளம் நம்மை … Read more

துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

துருக்கி மற்றும் சிரியாவில் சிக்கியுள்ள தமிழர்களின் உதவிக்காக தொலைபேசி எண்கள் அறிவிப்பு!  துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்ட தமிழர்களின் உதவிக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் துருக்கி மற்றும் சிரியாவில்  எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இருந்து தரைமட்டமாகின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் தூக்கத்திலேயே கட்டிடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.  இந்த … Read more

பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்! 

பெண்களுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்! ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள வட்டார  ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பூந்தமல்லி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு வட்டார இயக்க மேலாளர் மற்றும் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த பெண்களிடம் இருந்து … Read more

சுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 

சுயதொழில் செய்பவர்களா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் சலுகை! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!  இன்று நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சுய தொழில் செய்பவர்களுக்கான அதிரடி வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாகும். இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார். இதில் சுயதொழில் செய்பவர்களுக்கான அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி 1. சுயதொழில் செய்து வருமானம் ஈடுபவர்களின் மாத … Read more