தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு..இந்த மாவட்டங்களில் கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களை வானிலை மைய இயக்குனர் புவியரசன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் வரும் செவ்வாய்க்கிழமை செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் … Read more

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்!

Sudden malfunction while going in the middle! The action taken by the pilots immediately!

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்! சென்னையிலிருந்து அந்தமான் போர்ட் பிளேயர் நோக்கி இன்று காலை 8.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் அந்தமான் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று விமானத்தில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு … Read more