ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

ஏலே ஏம்லே இப்படி பண்றீங்க! கோபத்தில் கொந்தளித்த சபாநாயகர் அப்பாவு!

அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான நேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. முதல் நாளில் சமீபத்தில் மறைந்த சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி நேற்றைய சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை மீண்டும் கூடியது சட்டப்பேரவையில் சபாநாயகர் உரையை தொடங்கினார். உரையை தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர்கள் கடும் காலையில் ஈடுபட்டு வந்தார்கள் இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சபாநாயகர் அமலியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை அமலியில் … Read more

பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

பவர் யாருக்கு? சபாநாயகரின் அதிர்ச்சி வைத்தியத்தால் சட்டசபை கூட்டத்தை முழுமையாக புறக்கணிக்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு?

பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருப்பதால் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முழுவதுமாக புறக்கணிக்க அதிமுகவில் இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவில் உண்டாகியுள்ள ஒற்றை தலைமை தொடர்பான மோதல் காரணமாக, பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கினார். அதேபோல எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் … Read more

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்! முக்கிய அறிக்கைகளை தாக்கல் செய்ய திட்டம்!

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை கூட்டம்! முக்கிய அறிக்கைகளை தாக்கல் செய்ய திட்டம்!

2022 -23 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரையில் நடைபெற்று நிறைவடைந்த நிலையில், இந்த வருடத்திற்கான 2வது சட்டப்பேரவை கூட்டத்துடன் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியான இன்று ஆரம்பமாகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பிரச்சனை மிகப் பெரிய சர்ச்சை என்ற நிலைக்கு வந்து தேர்தல் ஆணையத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் … Read more

அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

அவரைப் பற்றி எதுவும் பேசக்கூடாது! அதிமுகவினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுகவில் அதிகார மோதல் உண்டாகி ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு பிரிவுகளாக பிரிந்து இருக்கின்ற நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாகவும், பன்னீர்செல்வம் தொடர்பாகவும் எதுவும் பேசக்கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் உண்டான அதிகார மோதல் சுமார் ஐந்து வருடங்கள் கடந்த பிறகும் முடிவுக்கு வராத நிலை தான் இருக்கிறது. கண்ணாடியில் விழுந்த விரிசல் போல இருந்த ஓபிஎஸ் இபிஎஸ் வெளியிட்டவரின் முதல் … Read more

விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

விரைவில் கூடவிருக்கும் தமிழக சட்டசபை கூட்டம்! பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த வரிசையில் இடம் சபாநாயகரின் அதிரடி பதில்!

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் இந்த கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் சென்னை வானகரத்தில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமைப்பின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக உள்ளன என்றாலும் அவர்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் புகுந்து சில முக்கிய … Read more

நீட் விலக்கு மசோதா! உப்புக்கு சப்பாணியான ஆளுநரின் காரணம் சபாநாயகர் விளாசல்!

நீட் விலக்கு மசோதா! உப்புக்கு சப்பாணியான ஆளுநரின் காரணம் சபாநாயகர் விளாசல்!

நீட் விலக்கு மசோதாவை மறுபடியும் நிறைவேற்றும் விதத்தில் சட்டப் பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டசபையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்து மசோதா நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை சுமார் 142 நாட்களுக்குப் பின்னர் ஆளுனர் ரவி மாநில அரசுக்கே திருப்பியனுப்பியிருக்கிறார். இந்த நீட் விலக்கு மசோதாவை உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாகவுள்ளதாக ஆளுநர் … Read more

வசமாக சிக்கிய அப்பாவு! கிடுக்குப்பிடி போட்ட உயர் நீதிமன்றம்!

வசமாக சிக்கிய அப்பாவு! கிடுக்குப்பிடி போட்ட உயர் நீதிமன்றம்!

திருநெல்வேலி மாவட்டம் தாராபுரம் சட்டசபை தொகுதியிலிருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தமிழக சபாநாயகராக இருப்பவர்தான் அப்பாவு. தற்போது சபாநாயகராக இருக்கின்ற நிலையில், தொகுதியில் இருக்கின்ற பெருங்குடி கிராமத்தில் வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் தனக்கு சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 சென்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம், உள்ளிட்டோர் மூலமாக அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அவர்களுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் வழங்கியிருக்கிறார். இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த காரணத்தால், திருநெல்வேலி … Read more

அதில் என்ன தவறு இருக்கிறது? ஆளுநர் உரை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அப்பாவு அதிரடி!

அதில் என்ன தவறு இருக்கிறது? ஆளுநர் உரை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அப்பாவு அதிரடி!

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது இதில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவீந்திரன் நாராயணன் ரவியை சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.அதனடிப்படையில், நேற்று சட்டசபை கூட்டம் நடைபெறவிருந்த கலைவாணர் அரங்கத்திற்கு வருகை தந்தார் ஆளுநர் ரவி. இதனை தொடர்ந்து காலை 10 மணி அளவில் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் தொடங்கியது, இதனை தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணிக்கும் விதமாக எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் விடுதலை … Read more

இதற்குமேல் ஆளுநர் முதலமைச்சர் உறவுக்கு வேறு என்ன வேண்டும்? சபாநாயகர் அப்பாவு!

இதற்குமேல் ஆளுநர் முதலமைச்சர் உறவுக்கு வேறு என்ன வேண்டும்? சபாநாயகர் அப்பாவு!

2022 ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்க இருக்கிறது. புதிய வகை நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த கூட்டத் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இருக்கின்ற கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்னை கிண்டியில் இருக்கின்ற ராஜ்பவனுக்கு நேற்று நேரடியாக சென்று சபாநாயகர் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து இந்த வருடம் நடைபெற இருக்கின்ற முதல் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்திருக்கிறார். அதனைத் … Read more

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது? சபாநாயகர் ஆலோசனை!

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது? சபாநாயகர் ஆலோசனை!

தமிழக சட்டசபை நிகழ்ச்சிகள் நோய் தொற்று பரவல் காரணமாக, தற்காலிகமாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. ஆனாலும் அடுத்த மாதம் கூட்டத்தொடரை சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கின்ற சட்ட சபை மண்டபத்தில் நடத்த வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கோட்டையில் இருக்கின்ற சட்டசபையில் கூட்டத்தொடரை நடந்தால் அதனை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்காக தொழில்நுட்ப நடவடிக்கைகளையும் சட்டசபை செயலகம் முன்னெடுத்து வருகின்றது. நேரலை ஒளிபரப்பு நவீனமயமாக்கல் தொடர்பாகவும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன … Read more