முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்? இந்த வங்கியில் உங்களுக்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது!! மிஸ் பண்ணிடாதீங்க!

முதுகலை பட்டம் பெற்றவர்களா நீங்கள்? இந்த வங்கியில் உங்களுக்கான வேலைவாய்ப்பு காத்துக் கொண்டிருக்கிறது!! மிஸ் பண்ணிடாதீங்க! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “Faculty” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *Faculty காலிப்பணியிடங்கள்: … Read more

இந்தியன் வங்கியில் ‘உதவி மேலாளர்’ பணி!! ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!

இந்தியன் வங்கியில் ‘உதவி மேலாளர்’ பணி!! ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள “உதவி மேலாளர்” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank) பணி: *உதவி … Read more

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!!

டிகிரி முடித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! மாதம் ரூ.60000 ஊதியம் வழங்கப்படும்!! தமிழ்நாடு அரசுக்கு கீழ் இயங்கி வரும் செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மெடிக்கல் ஆபிஸர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.டிகிரி முடித்தவர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: மாவட்ட நலவாழ்வு சங்கம் (செங்கல்பட்டு) பணி: மெடிக்கல் ஆபிஸர் காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வித் தகுதி: மெடிக்கல் ஆபிஸர் … Read more

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!!

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசத்தல் வாய்ப்பு! தமிழ்நாடு காவல்துறையில் ரூ.1,14,800 சம்பளத்தில் வேலை!! தமிழ்நாடு காவல் துறையானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் காலியாக உள்ள ஜூனியர் ரிப்போட்டர் பணிக்காக 54 காலிப்பணியிடங்களுக்கு தகுதி,விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை: தமிழக அரசு வேலை(காவல் துறை) பணி: ஜூனியர் ரிப்போட்டர் பணியிடம்: தமிழகம் முழுவதும் காலிப்பணியிடங்கள்: 54 கல்வி தகுதி: ஜூனியர் ரிப்போட்டர் பணிக்கு விண்ணப்பம் செய்ய … Read more

ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

ஆவின் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை..! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாமல் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!! தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள “கால்நடை ஆலோசகர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும்,விருப்பமும் இருக்கும் நபர்கள் இன்று அதாவது மார்ச் 20 ஆம் தேதிக்குள் நடைபெறவிருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: ஆவின்(திருநெல்வேலி) பணி: *கால்நடை ஆலோசகர் … Read more

கை நிறைய சம்பளத்தில் வங்கி வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

கை நிறைய சம்பளத்தில் வங்கி வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான IDBI வங்கியில் காலியாக உள்ள “Data Protection Officer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: IDBI பணி: Data Protection Officer காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் … Read more

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன!

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன! தலைநகர் சென்னையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன் படி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள ‘Legal Advisor’ பணிக்கு தகுதி விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: அரசுப் பணி நிறுவனம்: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் … Read more

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்!

8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மருதமலை முருகன் கோயிலில் வேலை! ஏப்ரல் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்! கோவை மாவட்டத்தின் புகழ்பெற்ற மருதமலை முருகன் கோயிலில் காலியாக உள்ள ‘அலுவலக உதவியாளர்’ பணிக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வேலை வகை – தமிழக அரசு வேலை நிறுவனம் – மருதமலை முருகன் கோயில் பணி – அலுவலக உதவியாளர் காலியிடங்கள் – மொத்தம் 02 … Read more

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

வங்கி வேலை வேண்டுமா? BOB வெளியிட்டுள்ள அசத்தல் அறிவிப்பு!! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB), காலியாக உள்ள “BC Supervisor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 12.03.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: BC Supervisor காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: BC … Read more

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள “Superintending Engineer” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட் பணி: Superintending Engineer காலிப்பணியிடங்கள்: மொத்தம் 15 கல்வி தகுதி: Superintending Engineer … Read more