SBI வங்கியில் வேலை.. ரூ.41000 சம்பளம் பெற ரெடியா? முழு விவரம் இதோ!!

SBI வங்கியில் வேலை.. ரூ.41000 சம்பளம் பெற ரெடியா? முழு விவரம் இதோ!! இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீசர் (PO) பதவிகளுக்கு 2056 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) பணி: ப்ரோபேஷனரி ஆபீசர் (PO) காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு மொத்தம் 2056 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியிடம்: இந்தியா முழுவதும் கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற … Read more

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.35000 சம்பளத்தில் வேலை! 2 நாட்களே மீதம்.. உடனே விண்ணப்பியுங்கள்! மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய மசாலா வாரியத்தில் (Spices Board) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி எக்சிக்யூட்டிவ் (MARKETING),எக்சிக்யூட்டிவ்(DEVELOPMENT),TRADE ANALYST உள்ளிட்ட பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை வரவேற்கப் படுகின்றன. நிர்வாகம் : இந்திய மசாலா வாரியம் ( Spieces Board india) … Read more

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு! LIC நிறுவனத்தில் மாதம் ரூ.35000 ஊதியத்தில் வேலை! நவம்பர் 11 கடைசி நாள்!!

கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு! LIC நிறுவனத்தில் மாதம் ரூ.35000 ஊதியத்தில் வேலை! நவம்பர் 11 கடைசி நாள்!! இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனம் ஆகும்.இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Social work activities Health industry பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகிள்ளது.இப்பணிக்கான தகுதி,விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். நிறுவனம்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) பணி: Social work activities Health industry … Read more

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்! ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப பணியாளர்,வழக்குப் பணியாளர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15-09-2023 வரை வரவேற்கப்படுகிறன. வேலை: அரசு பணி 1.பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் … Read more

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்!

வந்தாச்சு மத்திய அரசு வேலை.. 34000 வரை சம்பளம் பெற அழைக்கும் SSC! வாங்க விண்ணப்பிக்கலாம்! அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.பணியாளர் தேர்வு ஆணையம்(SSC), மத்திய செயலகம்,ரயில்வே,இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய பணிகளுக்கான 384 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. பணியாளர் தேர்வாணையம் சார்பில் கிரேடு சி ஸ்டெனோகிராபர்ஸ் லிமிடெட் டிபார்ட்மென்டல் போட்டி தேர்வு 2018, 2019 நடத்தப்பட உள்ளது. வேலை: மத்திய அரசு பணி காலியிடங்கள்: மொத்தம் 384 இருப்பதாக … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000 சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.25000 சம்பளத்தில் வேலை!! வாங்க விண்ணப்பிக்கலாம்! அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) ஊடக அறிவியல்,சுரங்க பொறியியல்,தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில்,காலியாக உள்ள Teaching Fellow பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதி,விருப்பம் இருக்கின்ற நபர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம் பதவி: Teaching Fellow காலிப்பணியிடங்கள்: மொத்தம் 09 தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – 4 ஊடக அறிவியல் – 4 சுரங்க பொறியியல் … Read more

மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.55000 வரை சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய அரசின் ‘பெல்’ நிறுவனத்தில் வேலை! மாதம் ரூ.55000 வரை சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க! மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ (BEL) நிறுவனம் நாட்டின் பல பகுதிகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தயாரித்து வருகிறது.தற்பொழுது இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ப்ராஜெக்ட் இன்ஜினியர் … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மாதம் 45000 சம்பளத்தில் அரசு வேலை! நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு! தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU – Tamil Nadu Dr. J.Jayalalithaa Fisheries University) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை பணியிடம்: தூத்துக்குடி நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் பதவி: Assistant Professor காலியிடங்கள்: இப்பதவிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்!

ESIC ஆணையத்தில் மாதம் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!! இன்றே கடைசி நாள்! பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (Employees State Insurance Corporation – ESIC) காலியாக உள்ள Homeopathy Part Time Physician பணிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் பணி: Homeopathy Part Time Physician காலிப்பணியிடம்: இப்பணிக்கு ஒரு காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி பெற்றிருக்க … Read more

திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21!

திருச்சி ஐஐஎம்-மில் ரூ.70000 சம்பளத்தில் வேலை ரெடி!! கடைசி நாள் செப்டம்பர் 21! திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (IIM Trichy) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் செப்டம்பர் 21க்குள் விண்ணப்பிக்கலாம். திருச்சியில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) ஐடி சப்போர்ட் என்ஜினியர்,ஹிந்தி சூப்பர்வைசர்,லைப்ரேரி இன்பர்மேஷன் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணிகள் அனைத்தும் தற்காலிகமானது.பணிக்கு தேர்வு … Read more