10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!!

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!! TNPL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Chief Digital Officer, Deputy General Manager, Senior Manager என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 3 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு … Read more

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!!

Recently released information for 12th class students!! Go now!!

மாணவர்களே இதுதான் கடைசி நாள்!! உடனே விண்ணப்பியுங்கள்!! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 8.1  லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மொழித்தாளுடன் தொடங்கினர். 8.51 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,559  பேர் முதல் தாளுக்கு வரவில்லை. காலை  8 மணி முதல், மாநிலம் முழுவதும் உள்ள 3,185  மையங்களில் மாணவர்கள் ஒன்று கூடத் தொடங்கினர். காலை 10  மணி முதல், வினாத்தாளைப் படிக்கவும், விவரங்களை … Read more

யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்!

Important information released by UPSC! If you have degree for this exam then apply immediately!

யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்! மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தபடுகிறது.குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ஏ,குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றது.இந்த தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.மேலும் இந்திய வனத்துறை  பணி … Read more

நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

Do you need to get your 10th and 12th class certificate? This is the last day, apply now!

நீங்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு சான்றிதழ் பெற வேண்டுமா? இதுவே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்! தமிழகத்தில் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் எட்டாம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற என் டி சி , என் ஏ சி சான்றிதழ் பெற்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை போலவே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற … Read more

விவசாயிகள் கடன் உதவி பெற இந்த கார்டு மிகவும் அவசியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

This card is essential to get farmer loan assistance! Apply now!

விவசாயிகள் கடன் உதவி பெற இந்த கார்டு மிகவும் அவசியம்! உடனே விண்ணப்பியுங்கள்! மத்திய அரசு தற்போது கிசான் கார்டு கிரெடிட் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் சிறப்பு கடன் அட்டை வழங்கப்படும். மேலும் இதன் மூலம் விவசாயம் கடன் வழங்க வழிவகை செய்து வருகின்றன. மேலும் பிரதம மந்திரி கிசான் சம்மானா நிதி யோஜனா உடன் இந்த கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை இணைத்துள்ளது. அதனால் பி எம் கிஷான் … Read more

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்!

For the attention of engineering students! Technical Skill Training at IIT Apply Now!

பொறியியல் படித்த மாணவர்களின் கவனத்திற்கு! ஐஐடியில் தொழில்நுட்ப திறன் பயிற்சி உடனே விண்ணப்பியுங்கள்! ஐஐடி இயக்குனர் காமகோடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கடந்த 2020-2021 மற்றும் 2021-2022 ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பு முடித்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த தொழில்நுட்ப திறன் பயிற்சியில் சேர்வதற்காக மாணவர்கள் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் 6 மாதங்கள் கொண்ட இந்த பயிற்சியில் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் … Read more

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் !

Special train services start! You can apply from this morning!

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் ! சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கேரள மாநிலம்  கொச்சுவேலிருந்து  பெங்களூருக்கு செல்வதற்காக பையப்பனஹாள்ளி என்ற சிறப்பு ரயில் இன்று மாலை 5 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவிழா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை அதிகாலை நான்கு முப்பது மணி … Read more