பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

“Artist pen award” for women!! Notification released by Tamil Nadu Govt.

பெண்களுக்கான “கலைஞர் எழுதுகோல் விருது”!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! கலைஞர் நூற்றாண்டு விழா வருவதை அடுத்து இந்த ஆண்டிற்கான பெண்மையை போற்றும் வகையில் கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், கலைஞரின் பிறந்த தினமான ஜூன் 3 ஆம் தேதி சிறந்த இதழியருக்கான விருது வழங்க ஆணை வெளியிடப்பட்டு அந்த வகயில் சென்ற ஆண்டு இந்த கலைஞர் எழுதுகோல் விருது வழங்க தகுதியான … Read more