இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!!

இந்த ஒரு புல் இருந்தால் ஆயுசுக்கும் சுகர் பிரச்சனையே வராது!! மனித உடலில் இன்சுலின் சுரப்பு இயல்பாக இருந்தால் போதும் உணவில் இருக்கும் சர்க்கரையை நமக்கு தேவையான ஆற்றலாக மாற்றித் தருகிறது. இந்த இன்சுலின் என்ற ஹார்மோன் நமது உடலில் சுரக்காமல் இருந்தால் தான் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிக்கிறது. நம் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் வருகிறது.   இக்காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது அதிக அளவிலுள்ளது.   சர்க்கரை நோயின் அறிகுறிகள் … Read more

ஆயுசுக்கும் மாரடைப்பு வராமல் தடுக்க இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க!!

Just drink this!! No heart attack at any age!!

ஆயுசுக்கும் மாரடைப்பு வராமல் தடுக்க இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க!! தற்போது  உள்ள கால காலசூழ்நிலையில் வயது பாகுபாடின்றி அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. வயதானவர்களுக்குதான் மாரடைப்பு வரும் என்ற நிலை மாறி தற்போது இளம் வயதினரும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உடல் பருமன், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் உழப்பின்மை போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகிறது. மேலும் மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட … Read more

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

மறந்து கூட இந்த விரலினால் விபூதியை பூசாதீர்கள்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த உடனே பிரசாதமாக நாம் வீட்டிற்கு எடுத்து வரும் பொருட்களில் முதன்மையானது விபூதி தான் அந்த விபூதியை எந்த விரலில் பூசினால் என்ன நடக்கும் என்று இந்தப் பதிவின் மூலம் காணலாம். விபூதி என்பது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் விபூதி பூசி கொள்வதால் அவ்விடங்களின் வலிமை அதிகமாகும் என கூறப்படுகிறது. … Read more

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

விபூதி எந்த விரலில் பூசினால் என்ன பயன்! நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மையை கொண்டது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அவ்விடங்களில் வலிமை அதிகமாகும் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் தான் திருநீறு பூசுவதை வழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாகக் கருதப்படுகிறது. நெற்றியில் தான் அதிகமாக வெப்பம் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்கவும் படுகின்றது. சூரியக் கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் அதிர்வுகளை … Read more