நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!! நமக்கு பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு நாம் சென்று விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது. இவ்வாறு கடனில் சிக்காமல் … Read more

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!!

குத்து விளக்கு பற்றிய தகவல்: விளக்கு ஏற்றும் முறையும் பலனும்..!! நம்மில் பலரது வீட்டு பூஜை அறையில் இருக்கும் குத்து விளக்கு குறித்த ஆச்சர்யப்பட வைக்கும் அற்புத தகவல்கள் இதோ. விளக்கேற்றும் முறையும் பலனும்:- ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும். இரு முகம் ஏற்றினால் – குடும்ப ஒற்றுமை கிட்டும். மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால் – பசு, பூமி, செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும். … Read more

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற... இதை செய்தால் போதும்!!

வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!! **காலை, மாலை இரு வேளையும் 6 மணி அளவில் விளக்கேற்ற வேண்டும். **காசுகளை தூக்கி எரிந்து விளையாட கூடாது. **மாலை 6 மணி மேல் குளிக்க கூடாது. **மாலை 6 மணி மேல் தலை வாரக் கூடாது. **இடது கையில் பணம் வாங்க, கொடுக்க கூடாது. **இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது. **வாசற்படியில், நிலைப்படியில் உட்காரக் கூடாது. **நீண்ட நேர தூக்கம், சோம்பேறி தனம் இருக்க … Read more

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!!

வீட்டில் செல்வம் பெருக இதை கட்டாயம் செய்ய வேண்டும்!! **காலையில் எழுந்ததும் உள்ளங்கைகளை தான் பார்க்க வேண்டும். **குளித்த பின்னர் முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும். குளித்த பிறகு துவட்டும் போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்னர் தான் லட்சுமி வருவாள். **பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் போது ஒற்றை உடுப்பு மட்டும் அணியக் கூடாது. அதாவது லுங்கி, நைட்டி இது போன்று. **பூஜை அறையில் ராஜ அலங்காரத்துடன் கூடிய பழனி … Read more

இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!!

இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!!

இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!! உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த வாக்கியத்தை மனதார சொல்லிக் கொண்டு இருங்கள். இதை சொல்வதற்கு நேரம், காலம், இடம், எதுவும் பார்க்கத் தேவை இல்லை. இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு மிகவும் உதவும் வாக்கியம் – ஆங்கிலத்தில் “Switchword” என்று சொல்வார்கள். உடல் நலம் பாதிப்பின் போதும், அவசர பணத் தேவையின் போதும், வேலைக்காக காத்திருக்கும் போதும், இன்டர்வியூவில் காத்திருக்கும் … Read more

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!!

இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நடக்காதது என்று சொல்லும் காரியமும் நடக்கும்..!! நம்மில் பலருக்கு பல கனவுகள், ஆசைகள் இருக்கும். ஆனால் சில விஷயங்கள் நடக்க கூடியதாக இருக்கும். சிலது கடினமான ஆசையாக இருக்கும். இன்னும் சில ஆசைகளும், கனவுகளும் நடக்கே நடக்காது என்று பிறர் சொல்லும் அளவிற்கு இருக்கும். இது போன்ற நடக்காத விஷயம் கூட நடக்க வேண்டும் என்றால் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு இந்த பொருளை தனமாக கொடுக்கவும். அது … Read more

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

கண் திருஷ்டி நீங்கி வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மற்றும் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது. புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது, வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம். காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக தான். … Read more

உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்களை விடாமல் துரத்தும் "பெண் சாபம்" நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

உங்களை விடாமல் துரத்தும் “பெண் சாபம்” நீங்க இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more

12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்..!! உங்கள் ராசிக்கான குணம் இதுதான் செக் பண்ணிக்கோங்க!!

12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்..!! உங்கள் ராசிக்கான குணம் இதுதான் செக் பண்ணிக்கோங்க!!

12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்..!! உங்கள் ராசிக்கான குணம் இதுதான் செக் பண்ணிக்கோங்க!! இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். அந்த வகையில் ஆறறிவு கொண்ட மனிதர்களாகிய நம்முடைய ராசிப்படி நம்முடைய குணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். 12 ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள்:- 1)மேஷம் ராசியினர் – இந்த ராசியில் பிறந்த நபர்களிடம் சண்டையிட்டு வெற்றிபெற முடியாது. இவர்கள் முன்கோபக்காரர்களாக இருப்பார்கள். 2)ரிஷப ராசியினர் – இந்த … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆன்மீகத்தில் நாம் செய்யக் கூடாத தவறுகள் இவை..!! **கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசி கொள்ள கூடாது. **விநாயகர் கோயிலில் ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. **சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வர வேண்டும். **சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை செலுத்தாமல் வரக் கூடாது. **பெருமாள் முன்பு கன்னத்தில் அடித்துக் கொள்ள கூடாது. **தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது. **துளசியை அலம்பி கோயிலுக்கு எடுத்து செல்லக் கூடாது. **அமாவாசை … Read more