செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!!

செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!!

செல்வம் தரும் குபேரர் வழிபாடு செய்யும் முறை மற்றும் விளக்கு ஏற்றும் முறை!! குபேரர் வழிபாடு செய்யும் முறை… குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிட்ட உதவும். குபேர பொம்மையை நாமே வாங்குவதை விட வேறு யாராவது வாங்கி கொடுத்தால் நல்ல ராசியாக இருக்குமென்று கூறுவதுண்டு. குபேர பொம்மையை அறை, ஹால், உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென் கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், நிறைவான … Read more

ஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!!

ஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!!

ஒரு கைப்பிடி அளவு விபூதியை இப்படி பயன்படுத்தினால் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளத்தை காண முடியும்!! உங்கள் வாழ்வில் முன்னேற்றம் கண்டு செல்வத்தை குவிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஒரு சிறிய விபூதி பாக்கெட் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக்கிழமை காலை அதை ஒரு சிறிய பித்தளைத் தட்டு அல்லது மண் அகலில் பரப்பி வைக்கவும். அதில் சிறிது பச்சைக் கற்பூரம், சிறிது ஜவ்வாது கலக்கவும். பின்பு அதில் “777” … Read more

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!!

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!!

உங்கள் வீட்டில் தங்கம் தங்க எளிய வழி இதோ!! தீர்வு 1: நீங்கள் நகை வைத்திருக்கும் பெட்டி உங்கள் வீட்டின் குபேர மூலையில் உள்ளதா என்பதை கவனியுங்கள். அல்லது பீரோவில் நகை வைத்தாலும் பீரோ குபேர மூலையில் வடக்குப் பார்த்து உள்ளதா என்பதை கவனியுங்கள். குபேர மூலை என்பது வீட்டின் தென் மேற்கு பகுதி ஆகும். இந்த மூலையில் நகை பணம் வைத்தால் இரண்டும் அதிகம் பெருகும். நகை வைக்கும் பெட்டிக்குள் ஒரு சிறிய முகம் பார்க்கும் … Read more

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!!

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!!

கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்!! தீபத் திருநாளானது தமிழ் வருடத்தில் கார்த்திகை மாதத்தில் வரக் கூடிய ஒன்றாகும். இந்த நன்னாளில் நம் அனைவரது வீட்டிலும் தீபம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். தீப ஒளியால் நம் வீடு ஜொலிக்கும் இந்த நாளில் சில தவறுகளை நாம் செய்யவே கூடாது. கார்த்திகை தீபத் திருநாள் அன்று செய்யவே கூடாத 5 தவறுகள்:- **கார்த்திகை தீபத்தன்று வீட்டில் உள்ள பெண்கள் மாதவிலக்கு ஆகிவிட்டார்கள் என்றால் … Read more

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!!

உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த 3 பொருட்கள் இருக்கிறதா என்று செக் பண்ணுங்க!! முதலில் ஒரு சிறிய சந்தனக் கட்டை (100 ரூபாய் மதிப்பில்) வாங்கி அதை பன்னீர் ஊற்றி கழுவி துடைத்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு பூ வைத்து தட்டில் வைக்கவும். அடுத்து ஒரு சிறிய வலம்புரி சங்கு வாங்கி பால் ஊற்றி கழுவி பின் பன்னீர் ஊற்றி கழுவி துடைத்துக் கொள்ளவும். அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து ஒரு தட்டில் வைத்து … Read more

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன 'செங்காலி மாலை'? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

கருங்காலி மாலை தெரியும்.. அது என்ன ‘செங்காலி மாலை’? அடடே இதில் இவ்வளவு விஷயம் இருக்கா? தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பது கருங்காலி மாலை தான். திரை பிரபலங்கள் பலர் இதை அணியத் தொடங்கியதால் பேமஸான ஒன்றாக மாறிவிட்டது. சிலர் இதை கண் திருஷ்டியை தடுப்பதற்காக அணிந்திருக்கின்றனர். சிலர் பேஷனுக்காக அணிந்திருக்கின்றனர். தற்பொழுது இந்த கருங்காலி மாலை விற்பனை சூடுபிடித்திருக்கும் நிலையில் சிலர் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு போலி கருங்காலி மாலையை விற்று வருகின்றனர். இதை அறியாத … Read more

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! 

இது தெரியுமா? 12 ராசிக்கான வழிபாட்டு கோயில், அவை அமைந்துள்ள இடம் மற்றும் வளர்க்க வேண்டிய மரம்!! ராசி வழிபாட்டு கோயில் அமைந்துள்ள இடம் வளர்க்க வேண்டிய மரம் 1.மேஷம் இராமநாத சுவாமி கோயில் இராமநாதபுரம் செவ்வரளி 2.ரிஷபம் சிவயோகிநாதர் திருக்கோயில் திருவிசநல்லூரில் அத்தி மரம் 3.மிதுனம் தண்டாயுதபாணி சுவாமி திண்டுக்கல் வில்வ மரம் 4.கடகம் கற்கடேஸ்வரர் சுவாமி கோயில் திருந்துதேவன்குடி பலா மரம் 5.சிம்மம் ஸ்ரீவாஞ்சியம் கோயில் திருவள்ளுர் குருந்த மரம் 6.கன்னி வேதகிரீஸ்வரர் கோயில் … Read more

சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!!

சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!!

சாஸ்திரப்படி.. பெண்ணும், ஆணும் இந்த தவற்றை ஒருபோதும் செய்யக் கூடாது!! 1)நீங்கள் வங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது புதன் கிழமை நாள் பார்த்து கொடுக்கக் கூடாது. கடனை கொடுக்க உகந்த நாள் செவ்வாய். இந்த நாளில் கடனைக் கொடுத்தால் திரும்ப கடன் வாங்கும் சூழல் ஏற்படாது. 2)வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 3 மாதத்திற்கு காது குத்தும் சடங்கை செய்யக் கூடாது. திருமணமான தம்பதியர் ஒரு மாதத்திற்கு தேர் … Read more

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கணவன் மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! கணவன், மனைவி இடையே மன ஒற்றுமை, கருத்து ஒற்றுமை என்பது மிகவும் முக்கியம். ஆனால் இன்றைய காலத்தில் உள்ள தம்பதிகளுக்கு இடையே இது போன்ற ஒற்றுமை, சகிப்பு தன்மை இல்லாததால் அடிக்கடி சண்டையிட்டு வருகின்றனர். இதனால் திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்து விடும் சூழல் உருவாகி விடுகிறது. கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் … Read more

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

இருக்கும் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு குடிபெயர நினைக்கிறீர்களா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!! நாம் அனைவரும் சொந்த வீடு அல்லது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதில் எந்த வீடாக இருந்தாலும் சில எதிர்பாராத காரணங்களால் நாம் வேறு வீடு மாறும் சூழல் ஏற்படும் பொழுது குடி இருந்த வீட்டில் சில விஷயங்களை முறையாக செய்யாமல் சென்று விடுவதால் கஷ்டங்கள் நம்மை தொடர்ந்து வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் பிரச்சனைகள் நம்மை தொடர்கிறது. இந்த பிரச்சனைகள் … Read more