நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் மூல நட்சத்திரக்காரரா? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்!! “ஆண் மூலம் அரசாளும், பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழியைக் கேட்டு அஞ்சி பலரும் மூலம் நட்சத்திரப் பெண்களைத் திருமணம் செய்ய அஞ்சுவர். ஆனால், இந்த பழமொழி சற்றும் உண்மை கிடையாது. உண்மையான பழமொழி இது தான். “ஆனி மூலம் அரசாளும், பின் மூலம் நிர்மூலம்” ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் வரும் நாள் பொதுவாக பௌர்ணமியோடு இணைந்து வரும் அன்று சந்திரனை குரு பகவான் பார்க்க … Read more

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!!

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!!

வீட்டில் பணம் அதிகமாக சேர்ந்து விரயம் ஆகாமல் இருக்க நாம் செய்ய வேண்டியவைகள்!! 1)என்னதான் பணக் கஷ்டம் இருந்தாலும் சேமிக்க முடியாமல் போனாலும் என்னால் பணம் சேமிக்க முடியவில்லை என்று சொல்லி நம்முடைய பனக் கஷ்டத்தை மற்றவர்களிடம் சொல்லக் கூடாது. சம்பளப் பணம் வந்ததும் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது என்று புலம்பக் கூடாது. இவ்வாறு செய்வதால் நமக்கு பணம் சேமிப்பதற்கான நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எதிர்மறை எண்ணங்கள் மட்டும் தான் நம் மனதில் இருக்கும். … Read more

நீங்கள் நினைத்த காரியம் 21 நாட்களுக்குள் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்!!

நீங்கள் நினைத்த காரியம் 21 நாட்களுக்குள் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்!!

நீங்கள் நினைத்த காரியம் 21 நாட்களுக்குள் நிறைவேற இந்த ஒரு மந்திரம் போதும்!! நம் அனைவரும் கல்வி, தொழில், வேலை, பதவி என்று பல விஷயங்களை மனதில் நினைத்து நிறைவேற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறோம். ஒருசிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் உடனடியாக நடந்து விடும். ஒரு சிலருக்கு அவர்கள் நினைத்த காரியம் நடக்க வெகு நாட்கள் எடுத்துக் கொள்ளும். நாம் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேற முயற்சியுடன் சில ஆன்மீக வழிகளை பின்பற்றுவதும் அவசியம். … Read more

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

விரைவில் குழந்தை பாக்கியம் பெற 108 முறை இந்த ஸ்லோகத்தை சொல்லுங்கள்!! இப்படி செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்!! குழந்தை பாக்கியம் என்பது கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உடனடியாக கிடைத்து விடும். ஒரு சில தம்பதிக்கு காலத் தாமதம் ஆகும். அவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்படுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேவைப்படும் பொருட்கள்:- *பித்தளை தட்டு *மஞ்சள், குங்குமம் *வெற்றிலை *அகல் விளக்கு … Read more

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!!

உங்களுக்கு கடன் பிரச்சனை இருக்கா? அப்போ இதை உடனே செய்யுங்கள்!! வெகு விரைவில் பலன் கிடைக்கும்!! நம் அனைவருக்கும் எப்பொழுதும் பணத் தேவை எப்பொழுதும் இருக்கும். பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. நம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பணம் மிகவும் அவசியம். இதனால் நேரம் காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அதை உரிய முறையில் சேமிப்பது. இந்த சேமிப்பு … Read more

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!!

வாழ்க்கையில் கடன் வாங்காமால் சமாளிக்க 8 முத்தான வழிகள்!! 1)உங்கள் வருமானத்திற்கும் குறைவாக செலவழிக்க வேண்டும். வருமானத்திற்கு ஏற்றார் போல் ஒரு பட்ஜெட் தயாரித்து அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வைக்க வேண்டும். உங்கள் வருமானத்தில் இருந்து 1 ரூபாய் வெளியில் சென்றாலும் அதை பட்ஜெட் நோட்டில் எழுதி வைக்க பழகவும். இவ்வாறு செய்வதன் மூலம் மாத இறுதியில் நாம் செய்த செலுவுகளை எடுத்து பார்த்தால் நாம் செய்துள்ள தேவையற்ற செலவு … Read more

ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!?

ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!?

ஆமை மோதிரம் போட்டுக் கொண்டால் இத்தனை பலன்களை அனுபவிக்க முடியுமா!!? ஆமை வடிவ மோதிரம் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மோதிரத்தை அணிவதால் பணப் பிரச்சனை நீங்கும். ஆமை லட்சுமி தேவியின் சின்னமாக கூறப்படுகிறது. இந்த மோதிரத்தை அணிந்தால் வீட்டில் செல்வம் அமைதியும் உண்டாகும் என்பது ஐதீகம். ஆமை மோதிரம் அணிவதால் கிடைக்கும் பலன்:- *வேலை வாய்ப்பு தேடி வரும் *பதவி உயர்வு கிடைக்கும் *பண வரவில் முன்னேற்றம் உண்டாகும் *கடன் தொல்லை நீங்கும் *கணவன் மனைவி … Read more

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி?

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி?

பெண்களே தெரிந்து கொள்ளுங்கள்.. ஓரு ஆண்டுக்கு எத்தனை முறை தாலிக் கயிறை மாற்றலாம்? முறையாக மாற்றுவது எப்படி? *பெண்கள் தாலிக் கயிற்றை வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மாற்ற வேண்டும். அப்படி மாற்றும் பொழுது பெற்ற தாய், கணவன், குழந்தைகள் தவிர வேற யாரும் அருகில் இருக்க கூடாது. முடிந்தளவு யாருடைய துணை இல்லாமல் மாற்ற கற்றுக் கொள்ளுங்கள். அடிக்கடி தாலிக் கயிற்றை மாற்றுவதை தவிர்க்க வேண்டும். *தாலிக் கயிற்றை மாற்ற நினைக்கும் பெண்கள் வெள்ளி, … Read more

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!!

சனி பகவான் பிடியில் இருப்பவர்களுக்கு நல்லது அதிகம் நடக்க இதை மட்டும் செய்யுங்கள்!! விரல் விட்டு எண்ணும் நாட்களில் பலன் கிடைக்கும்!! ஏழரை சனி, அஷ்டமி சனி, அர்த்தாஷ்டம சனி என்று எந்த வகையாக இருந்தாலும் சனி பகவானின் அருளைப் பெற்று அவரது ஆசி கிடைத்து கெடு பலன் குறைந்து நல்ல பலன் அதிகம் கிடைக்க இதை மட்டும் செய்யுங்கள். தினமும் காலை குளித்து முடித்தவுடன் பூஜை அறையில் நின்று இந்த ஸ்லோகத்தை 27 முறை சொல்லி … Read more

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!!

தீர்க்க சுமங்கலியாக இருக்க.. கணவர் நீண்ட ஆயுளைப் பெற.. மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்யுங்கள்!! **பௌர்ணமி அன்று காலை அல்லது மாலை வீட்டில் அம்மனுக்கு ஜவ்வாது தீபம் ஏற்றி வழிபடலாம். பௌர்ணமி தீபம் ஏற்ற தேவையான பொருட்கள்: *அகல் விளக்கு *நல்லெண்ணெய் *திரி *ஜவ்வாது *பச்சை கற்பூரம் செய்முறை விளக்கம்… ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி 2 திரி போட்டுக் கொள்ளவும். அடுத்து 2 சிட்டிகை ஜவ்வாது, 1 துண்டு பச்சை கற்பூரம் … Read more