வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!!

வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் பெருக சில வழிகள்!! 100% பலன் கொடுக்கும்!! நம்மில் பலருக்கு கை நிறைய சம்பாதித்தாலும் பண பிரச்சனை,அதன் தேவை அதிகம் இருக்கிறது.சம்பளம் வாங்கிய உடனே தேவையில்லா செலவு ஏற்படுகிறது.எவ்வளவு முயன்றாலும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கிறது.இதற்கு காரணம் கண் திருஷ்டி மற்றும் வீட்டில் தரித்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு வீட்டில் செல்வம் செழிக்க சில வழிகளை கடைபிடியுங்கள். வீட்டில் தரித்திரம் நீங்கி செல்வம் … Read more

கண் திருஷ்டி ஒழிய வீட்டு வாசலில் வைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இந்த இரன்டு பொருளை மறைத்து வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

கண் திருஷ்டி ஒழிய வீட்டு வாசலில் வைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இந்த இரன்டு பொருளை மறைத்து வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

கண் திருஷ்டி ஒழிய வீட்டு வாசலில் வைக்கப்படும் எலுமிச்சை பழத்தில் இந்த இரன்டு பொருளை மறைத்து வையுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! கண் திருஷ்டி என்றால் இருக்கும் ஒருவரை பார்த்து இல்லாதவர் பொறாமைப்படுவது என்று சொல்லப்படுகிறது.புதிதாக வீடு கட்டினால் வீட்டிற்கு முன் கண் திருஷ்டி விநாயர்கள் படங்களை மாட்டுவது,வீட்டு வாசல் கதவுகளில் எலுமிச்சை பழத்தை நூலில் கோர்த்து தொங்க விடுவது என்று பல முறைகளை கடைபிடித்து வருகிறோம்.காரணம் யாருடைய கெட்ட பார்வையும் வீட்டின் மேல் படக்கூடாது என்பதற்காக … Read more

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் … Read more

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!!

செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்? மற்றும் எவையெல்லேம் செய்யக்கூடாது? என்பது குறித்த அற்புத தகவல்!! வாரத்தில் உள்ள 7 நாட்களும் நல்ல நாட்கள் தான்.ஒவ்வொரு கிழமையும் வெவ்வேறு பலன்களை கொண்டவைகளாக இருக்கிறது.வெள்ளி கிழமை என்றால் மங்களகரமான நாள் என்றும் செவ்வாய் என்றால் அபசகுமான நாள் என்பது போன்றெல்லாம் இல்லை.நம்மில் பலர் செவ்வாய் கிழமை எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.தொட்டவை துளங்காது என்ற சகுனம் பார்த்து வருகிறோம்.சொல்லப்போனால் செய்வாய் கிழமையில் தொட்ட காரியம் துலங்கும் மங்களகரமான நாள் … Read more

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!! சிறந்த தமிழ் மாதங்களில் ஒன்று புரட்டாசி.பெருமாளை வழிபடுவோர் இந்த மாதத்தில் அசைவம் உண்ண மாட்டார்கள்.இந்த மாதம் பெருமாள்,விஸ்ணு ஆகிய கடவுளை தரிசம் செய்ய உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெருமாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் குணத்தில் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. *புனித மாதமான புரட்டாசியில் பிறந்தவர்கள் … Read more

நிகழப்போகும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

நிகழப்போகும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்!

நிகழப்போகும் சூரிய கிரகணம் சந்திர கிரகணம் 2023 : அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள்! வரும் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை, மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இதனையடுத்து, வரும் அக்டோபர் 28ம் தேதி பவுர்ணமி அன்று சந்திர கிரகணமும் நிகழப்போகிறது. சூரிய கிரகணம் அக்டோபர் 14ம் தேதி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நிகழும். ஆனால், இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. வரும் அக்டோபர் 28ம் தேதி … Read more

உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்!

உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்!

உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்! 1.ஒரு காட்டன் துணி எடுத்து அதில் மஞ்சள் சேர்க்க வேண்டும்.பின்னர் பச்சை கற்பூரம் 3,இலவங்கம் 3,ஏலக்காய் 3 ஆகியவற்றை அந்த காட்டன் துணியில் சேர்த்து சிறு மூட்டை போல் கட்டி ஒரு நூல் கொண்டு கட்டி கொள்ள வேண்டும்.பின்னர் நாம் பணம் வைக்கும் இடமான பணப் பெட்டி,அஞ்சறைப் பெட்டி,பீரோ உள்ளிட்ட இடங்களில் அதனை … Read more

ஒன்று சேரும் செவ்வாய் சூரியன் – அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

ஒன்று சேரும் செவ்வாய் சூரியன் - அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!

ஒன்று சேரும் செவ்வாய் சூரியன் – அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! வரும் செப்டம்பர் 18ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செய்கிறார். பெயர்ச்சி ஆனதும், அவர் செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – மேஷம் வரும் செப்டம்பர் 18ம் தேதி கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி செய்வதால், மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் சம்பள … Read more

ராகு கேது பெயர்ச்சி – அஷ்டம சனியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இதோ பாருங்கள்..

ராகு கேது பெயர்ச்சி - அஷ்டம சனியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இதோ பாருங்கள்..

ராகு கேது பெயர்ச்சி – அஷ்டம சனியில் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? இதோ பாருங்கள்… கடக ராசியில் ராகு பகவானும், கேது பகவானும் பெயர்ச்சி செய்யும்போது, ராகு 9ம் இடத்திற்கும், கேது 3ம் இடத்திற்கும் மாற உள்ளனர். இந்த பெயர்ச்சியால் அஷ்டமசனி நடந்து கொண்டிருக்கக் கூடிய கடக ராசிக்காரர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் – ராகு கேது பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம் – வரும் அக்டோபர் … Read more

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்!

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் - இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்!

சனி பகவானை விட்டு பிரிந்த சூரியன் பகவான் – இனி இந்த ராசிக்கார்களுக்கு யோகம்தான்! வரும் செப்டம்பர் 17ம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி செய்கிறார். இதனால், கும்ப ராசியிலிருந்து நேரடி பார்வை 7ம் இடத்திலிருந்த சூரியன் மீது விழுந்தது. தற்போது சனி பகவான் களத்திர ஸ்தானத்திலிருந்து, அஷ்டம ஸ்தானத்திற்கு மாற்றம் அடைகிறார். இதனால் வரும் செப்டம்பர் 17ம் தேதி முதல் விடிவு காலம் பிறக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யார் என்று … Read more