கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது!

கல் உப்பு பாரிகாரம் செய்தால் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது! நாம் வாழ பணம் மிகவும் முக்கியம். பணத்திற்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. இந்த பணத்தை வைத்து நிலம், வீடு, நகை வாங்கி சொகுசாக வாழ வேண்டும் என்பது பலரது கனவு. சிலருக்கு அவை விரைவில் நடந்து விடும். சிலருக்கு அவை நடப்பதில் தாமதம் ஏற்படும். மனிதர்களை இயக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க அதனை அதிகளவு சேமிக்க கல் உப்பு பரிகாரம் செய்து வாருங்கள். வாரத்தில் செவ்வாய், வியாழன், … Read more

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்!

வீட்டில் பண மழை கொட்ட இந்த பொருட்களை கொண்டு தீபம் ஏற்றுங்கள்! பணம் இல்லாதவரை பிணத்திற்கு சமமாக பார்க்கும் நிலையில் இன்றைய உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கையில் பணம் தான் முக்கியமா? பணம் இல்லாமல் வாழ முடியாதா? என்ற டைலாக் படத்திற்கு மட்டும் தான் செட் ஆகும். நிஜ வாழ்க்கையில் பணம் தான் மனிதர்களை இயக்குகிறது. இந்த பணத்தை சம்பாதிக்க நாமும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைக்கின்றோம். ஆனால் நம் கைக்கு சம்பள பணம் வருவதற்கு … Read more

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்!,

இந்த பொடியை போட்டு விளக்கேற்றினால் குலதெய்வம் மனம் இறங்கி அருள் புரிவார்! வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றுவதை அனைவரும் வழக்கமாக கொண்டிருக்கின்றோம். இந்த விளக்கில் தெய்வீக மணம் வீசும் விளக்கு பொடி சேர்த்தால் குலதெய்வம், லட்சமி தாயாரின் அருள் பரிபூர்ணமாக கிடைக்கும். இதனால் செல்வ செழிப்போடு நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வழி பிறக்கும். இந்த விளக்கு பொடியை முறையாக செய்வது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)ஏலக்காய் – 1/4 கப் 2)பெருஞ்சீரகம் – 1/4 கப் … Read more

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்! 1)வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. 2)கர்ப்பிணி பெண்கள் உள்ள வீட்டை இடிக்க கூடாது. அதேபோல் வீடு பூசுதல், பள்ளம் தோண்டுதல் போன்ற எதையும் செய்யக் கூடாது. 3)அமாவாசை, பௌர்ணமி, ,அஷ்டமி திதியில் முடி வெட்டக் கூடாது. 4)செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பழைய துடைப்பத்தை தூக்கி எரியக் கூடாது. 5)கர்ப்பமாக இருக்கும் பொழுது மலையேறி சாமி தரிசனம் செய்யக் கூடாது. 6)வீட்டில் உப்பு … Read more

உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்!

உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்!

உங்கள் ராசிப்படி வீட்டு வாசல் இந்த திசையில் தான் இருக்க வேண்டும்! உங்களில் பெரும்பாலானோருக்கு சொந்த வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் பெரும் கனவாகவே இருக்கும். இதற்காக அள்ளும் பகலும் அயராமல் உழைத்து பணத்தை சேமித்து வைத்து வரும் நீங்கள் சொந்தமாக வீடு கட்ட தொடங்கினாலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கும் எண்ணத்தில் இருந்தாலோ வீட்டு வாசல் உங்கள் ராசிக்குரிய திசையில் இருக்கின்றதா என்பதை அறிந்து கொள்ளவும். மேஷ ராசி இந்த ராசிப்படி வீட்டு வாசல் கிழக்கு … Read more

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறுகிறீர்களா? அப்போ இந்த பரிகாரம் செய்தால் பலனை விரைவில் காணலாம்! கடன் இருந்தால் நிம்மதியான வாழ்வை கனவிலும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடும். கோடிக் கடன் இருந்தாலும் சரி சில்லறை கடன் இருந்தாலும் சரி அதை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முயற்சியோடு ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் கடனை அடைக்க நல்ல வழி பிறக்கும். இந்த பரிகாரத்தை ஞாயிறு அன்று தான் செய்ய வேண்டும். … Read more

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்!

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்!

இந்த ஒரு பொருள் உங்கள் வீட்டிற்கு குலதெய்வத்தை உடனே அழைத்து வரும்! நம் அனைவரையும் காக்கும் கடவுள் குலதெய்வம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்வில் நிம்மதி, முன்னேற்றம் ஏற்படும். இவ்வாறு இருக்கையில் நம் குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க நிரந்தரமாக தங்க வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்யவும். இந்த பரிகாரம் செய்ய எலுமிச்சை, ஒரு ரூபாய் நாணயம், வெள்ளை காட்டன் துணி தேவைப்படும். முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்தவும். … Read more

உங்கள் மனக் கவலை நீங்க விநாயகரை இப்படி வழிபடுங்கள்!

உங்கள் மனக் கவலை நீங்க விநாயகரை இப்படி வழிபடுங்கள்!

உங்கள் மனக் கவலை நீங்க விநாயகரை இப்படி வழிபடுங்கள்! மனிதாக பிறந்த அனைவருக்கும் மனதில் பல கவலைகள் இருக்கும். பணக் கஷ்டம், விரும்பிய வாழ்க்கை கிடைப்பதில் தாமதம், விரும்பிய வேலை கிடைக்காமல் போதல், உடல் நலக் கோளாறு உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படக் கூடிய மனக் கவலை நீங்க விநாயகரை வழிபடுவது நல்லது. நம் வினை தீர்ப்பவன் விநாயகன். உலகின் முதல் கடவுளாக திகழும் விநாயகனை தொடரந்து வழிபட்டு வர தங்களுக்கு ஏற்பட்டுள்ள மனக் கவலை முழுவதும் … Read more

கையில் பணம் புரள இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

கையில் பணம் புரள இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!

கையில் பணம் புரள இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்! நவீன உலகில் குடும்பச் செலவுகளை சமாளிப்பதே கடும் சவாலாக இருக்கின்றது. காரணம் விலைவாசி உயர்வு. இவ்வாறு இருக்க நாம் பணத்தை சேமிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. நாம் வாங்கும் ஊதியம் அன்றாட செலவிற்கு மட்டுமே போதுமானதாக இருக்கையில் அதை அதிகளவு சேமிக்க ஆன்மீக வழிகளை பின்பற்றுவது நல்லது. அந்த வகையில் பணத்தை எளிதில் சேமிக்க கீழே கொடுப்பட்டுள்ள பரிகாரத்தை வாரம் ஒருமுறை செய்து வந்தால் … Read more

உங்கள் தங்கத்தின் மீதுள்ள தோஷம் நீங்க இந்த இரண்டு விஷயத்தை அவசியம் பின்பற்றவும்!

உங்கள் தங்கத்தின் மீதுள்ள தோஷம் நீங்க இந்த இரண்டு விஷயத்தை அவசியம் பின்பற்றவும்!

உங்கள் தங்கத்தின் மீதுள்ள தோஷம் நீங்க இந்த இரண்டு விஷயத்தை அவசியம் பின்பற்றவும்! தங்கம் என்றால் யாருக்கு தான் ஈர்ப்பு இருக்காது. சிலருக்கு தங்கத்தை வாங்கி சேர்ப்பது என்பது கனவாகவே இருக்கும். பெண்களுக்கு தங்க ஆபரணங்களின் டிசைன்கள் மீது அதிக ஆசை இருப்பதினால் புது புது கம்மல், நெக்லஸ், வளையல் உள்ளிட்ட தங்க ஆபரணங்களை வாங்க அதிகம் விரும்புவர். இந்த தங்கத்தை வாங்க முடியாமலும் வைத்துள்ள தங்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமலும் பலர் கஷ்டப்பட்டு வருகின்றனர். … Read more