கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..! கடன் இல்லாத வாழ்வு வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இவ்வாறு ஒரு வாழ்க்கை அமைவதில்லை. காரணம் விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் போன்ற பல காரணங்களால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. பல தடைகளை தாண்டி சிறுக சிறுக சேமித்தாலும் அவையும் ஏதேனும் ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இவ்வாறு பணம் சேமிக்க வழி இருந்தும் அதை சேமிக்க முடியாமல் செய்யும் தடைகள் நீங்க கீழே … Read more

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..!

குலதெய்வத்தை வழிபட்டால் இத்தனை கிடைக்கும் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்..! பெரியாண்டிச்சி, ஐயனார், கருப்பசாமி, இருசாயி, ஒண்டி வீரன் என்று பல குலதெய்வங்கள் உள்ளன. இதில் அவரவர் குலத்தை காக்க குலதெய்வம் கட்டாயம் இருக்கும். குலதெய்வம் எப்பொழுதும் உக்கிரமாகத் தான் இருக்கும். இதனால் குலதெய்வத்தை பார்க்கும் பொழுது ஒரு தைரியம் பிறக்கும். இன்றைய உலகில் கடவுளை வணங்கக் கூட யாரும் நேரம் இல்லை. அதிலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்பவர்கள் மிகவும் குறைவு தான். காலப்போக்கில் குலதெய்வ வழிபாட்டை பலரும் … Read more

தங்க நகைகள் குவிய நீங்கள் இந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்..!

தங்க நகைகள் குவிய நீங்கள் இந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்..!

தங்க நகைகள் குவிய நீங்கள் இந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்..! தங்க நகைகள் மீது ஆசைக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மூக்குத்தி முதல் கால் கொலுசு வரை பல வித டிசைன்களில் விற்கப்படும் தங்கத்தை வாங்குவது பலரின் கனவாகவே இருக்கின்றது. ஆனால் தங்கம் விலையேற்றத்தை பார்க்கும் பொழுது நம் தங்கம் வாங்கும் கனவு.. கனவாகவே போய்விடும் போலும். சிலருக்கு தங்க நகைகள் வீட்டில் தங்காமல் எதிர்பாராத செலவிற்கு அடகு கடைக்கு சென்று விடும். சிலருக்கு … Read more

குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..!

குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..!

குப்பையில் இருந்து கூட பணம் சேமிக்க முடியும்.. இது தெரிந்தால்..! குப்பையில் இருந்து பணம் சேமிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா… ஆம் நாம் வீண் என்று தூரம் தூக்கி வீசும் பொருட்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். பணத்தை சம்பாதித்து தான் சேமிக்க வேண்டும் என்று அல்ல.. சுலபமான முறையில் வேலை செய்யாமல் கூட பணம் சேமிக்கலாம்… பணம் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது. பணம் சேமிக்க பல வழிகள் இருக்கிறது. … Read more

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..!

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக.. இதை கட்டாயம் செய்யுங்கள்..! 1)வீட்டில் கெட்ட காரியங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும். கண்டதை நினைத்து வருந்தக் கூடாது. 2)அடுத்த வீட்டு விஷயங்களை நம் வீட்டில் உரையாடக் கூடாது. கெட்ட வார்த்தைகளை பேசக் கூடாது. 3)வீட்டில் பொருட்களை அலங்கோலமாக வைக்கக் கூடாது. வீட்டு தரையில் அழுக்கு படிந்து இருக்கக் கூடாது. 4)வீட்டு பூஜை அறையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நலன் பலன் கிடைக்கும். 5)வீட்டில் குங்குமம், அரிசி, … Read more

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்!

கடவுளுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தும் பொருட்களின் நன்மைகள்! *தண்ணீர் கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் மன அமைதி கிடைக்கும். *வாசனை மிகுந்த சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படும். *பசும் பாலை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் உடலில் நோயின்றி வாழ முடியும். *வாசனை மிகுந்த பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்தால் சகல நன்மைகள் கிடைக்கும். *வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும். *பசுந்தயிரை கொண்டு அபிஷேகம் செய்தால் குழந்தைப்பேறு … Read more

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..!

உங்கள் வீட்டு பீரோவில் பணம் நிரம்பி வழிய நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்கும் பணம் என்ற நிலையில் தான் உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் பணம் தான் பேசுகிறது. இந்த பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும்… அதை சேமிக்க முடியவில்லை என்ற வருத்தம் அனைவரிடத்திலும் இருக்கத் தான் செய்கிறது. இவ்வாறு பணத்தை சேமிக்க முடியவில்லை என்று வருந்தும் நபர்கள்… வன்னி மர … Read more

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…!

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்...!

தை அமாவாசை வழிபாட்டின் சிறப்பம்சங்கள்…! மாதத்திற்கு ஒருமுறை அமாவாசை வருவது வழக்கம்… ஆனால் தை மாதத்தில் வரும் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. இந்த அமாவாசையில் தவறாமல் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இந்த அமாவாசை நாள் அன்று விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். நாம் செய்த பாவங்கள் மட்டும் இன்றி நம் முன்னோர்கள் செய்த பாவங்களும் முழுமையாக நீங்கிவிடும். பித்ரு தோஷம்.. இருப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு மேற்கொண்டால் செய்த … Read more

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..! இன்றைய உலகில் போட்டி, பொறாமை அதிமாகிவிட்டது. ஒருவரை முன்னேற விடாமல் செய்வதை பலர் வாடிக்கையாக்கி வருகின்றனர். அடுத்தவர் வளர்ச்சியில் பொறாமை, வயிறு எரிச்சல் கொண்ட நபர்கள் தான் பில்லி சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. போன்ற கெட்ட காரியங்களை செய்வார்கள். கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள் செய்யும் இது போன்ற ஆபத்தான காரியங்களில் இருந்து தப்பிக்க வீட்டில் ஞாயிறு அன்று ஒரு பரிகாரம் செய்து வரவும். *ஏலக்காய் … Read more

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..!

உங்கள் பீரோவில் பணம் கட்டுக்கட்டாக குவிய நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்..! இன்றைய உலகில் பணம் தான் பேசுகிறது. எந்த ஒரு காரியத்திற்கும் பணத்தின் தேவை இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. பணம் இருந்தால் தான் மதிப்பு.. என்ற நிலை சமூகத்தில் ஏற்பட்டு விட்டது. இப்படி எதற்கும் பணம் என்ற நிலை ஏற்பட்டு விட்டதால் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. இவ்வாறு இருக்கும் பணத்தின் வரவு அதிகரிக்க கல் உப்பு பரிகாரம் செய்யவும். கல் உப்பு … Read more