கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..!
கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரமும்.. ஏற்ற வேண்டிய தீபமும்..! கடன் இல்லாத வாழ்வு வாழ்பவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். ஆனால் பெரும்பாலானோருக்கு இவ்வாறு ஒரு வாழ்க்கை அமைவதில்லை. காரணம் விலைவாசி உயர்வு, குறைவான சம்பளம் போன்ற பல காரணங்களால் பணம் சேமிக்க முடியாமல் போய்விடுகிறது. பல தடைகளை தாண்டி சிறுக சிறுக சேமித்தாலும் அவையும் ஏதேனும் ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இவ்வாறு பணம் சேமிக்க வழி இருந்தும் அதை சேமிக்க முடியாமல் செய்யும் தடைகள் நீங்க கீழே … Read more