ஆகஸ்ட் 15 முதல் புதிய தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!

New start from 15th August!! Tamil Nadu government's action announcement!!

ஆகஸ்ட் 15 முதல் புதிய தொடக்கம்!! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் … Read more

சுற்றுலா வழி காட்டிகளுக்கு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

Award for tourist guides!! Tamil Nadu Government Action Announcement!!

சுற்றுலா வழி காட்டிகளுக்கு விருது!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!! தற்போது புதிய வந்த தகவல் படி சிறந்த சுற்றுலா வழி காட்டிகளுக்கு விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில்  சுற்றுலாத்துறை அமைச்சராக ராமச்சந்திரன் உள்ளார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையில் புதிய வசதிகளையும்  மற்றும் புதிய அம்சங்களை கையாண்டவர்களுக்கு  சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுற்றுலா விருது வழங்க உள்ளதாக தமிழக அரசு … Read more

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்!

வீட்டில் பாகிஸ்தானின் கொடியை ஏற்றிய இளைஞர்:!! கைது செய்த போலீசார்! பரபரப்பு சம்பவம்! 2022 ஆகஸ்ட் 15 -ல் நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்கள்கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி பலரும் அவர்களது வீட்டில் இந்தியாவின் தேசிய கொடியை பறக்க விட்டு மகிழ்ந்து வரும் நிலையில்,உத்திர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது வீட்டின் முன்பு பாகிஸ்தானின் கொடியை பறக்கவிட்ட … Read more

ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்!

We will be hearing in Raja stories! If you go to Delhi, you can see in person!

ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்! நாம் பாட்டி சொன்ன கதைகளில் எல்லாம் பார்த்திருப்போம். ஒரு இடத்தில் உள்ளே சென்றால் அது அரண்மனையில் வேறு ஒரு இடத்திற்கு சென்று சேரும். அதன் பெயர்தான் சுரங்கப்பாதை என்று சொல்வார்கள். அந்த காலத்தில் கதைகளோடு கேட்டதோடு சரி. அதை யாரும் நேரில்  எல்லாம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை உள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. … Read more