ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு! அசாம் மாநிலத்தில் அசாம் – திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்கண்டி என்ற இடத்தில உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேகமாக சென்று கொண்டிருந்த லாரி மற்றும் அதன் எதிரே வந்த ஆட்டோ ரிக்க்ஷாவின் மீது மிக பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணம் செய்த 3 … Read more