ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

Auto and truck collide head-on! 9 killed, including three boys!

ஆட்டோ மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து! மூன்று சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு! அசாம் மாநிலத்தில் அசாம் – திரிபுரா எல்லையை ஒட்டிய கரீம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பதர்கண்டி என்ற இடத்தில உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேகமாக சென்று கொண்டிருந்த லாரி மற்றும் அதன் எதிரே வந்த ஆட்டோ ரிக்க்ஷாவின் மீது மிக பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோ ரிக்க்ஷாவில் பயணம் செய்த 3 … Read more

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி!

The man who hacked his sons and wife to death and hanged himself! Shock in Kerala!

மகன்கள் மற்றும் மனைவியை வெட்டி கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய நபர்! கேரளாவில் அதிர்ச்சி! கேரள மாநிலத்தில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ஒரு பகுதிதான்  நீலஸ்வரம். இங்கு ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற 40 வயது மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 50 வயதான ராஜேந்திரன் அங்கேயே ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் ஆதித்ய ராஜ் என்ற 24 வயதுடைய மகனும், அமிர்தராஜ் என்ற இந்த பகுதியில் உள்ள ஒரு … Read more

ஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்!

Money in the auto! The act of the monkey who saw it!

ஆட்டோவில் இருந்த பணம்! அதை பார்த்த குரங்கு செய்த செயல்! மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது துண்டில் தன்னுடைய ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து மூடி போட்டு வைத்திருந்தார். அவர் ஆட்டோ ரிக்க்ஷா மூலம் எங்கோ அவரது வீட்டிற்கு கொண்டிருந்தார். அப்போது அவர் இருக்கையில் அந்த பணத்தை வைத்து இருந்தார். தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில் ஓரிடத்தில் ஆட்டோ நின்றது. அங்கு ஒரு மரத்தில் இருந்த குரங்கு ஆட்டோவில் … Read more

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது !

சிறுமியிடம் அத்துமீறிய கணவன்; காப்பாற்ற நினைத்த மனைவி – போக்ஸோ சட்டத்தில் கைது ! சென்னையில் டியுஷனுக்கு வந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்ட கணவனைக் காப்பாற்ற நினைத்த மனைவியும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவடியில் உள்ளது அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் ஒரு வீட்டில் வசித்து வரும் தம்பதிகள் நரேஷ்(33) மற்றும் விஜயலட்சுமி(32). நரேஷ் ஆட்டோ ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். அவரது மனைவி விஜயலட்சுமி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக … Read more