வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி..!! தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது..!! முன்கூட்டியே வேலையை முடிச்சிருங்க..!!

நாடு முழுவதும் ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் இயங்காது என்று கூறப்படுகிறது. எனவே, முன்கூட்டியே வங்கி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, வங்கியில் பணியாளர்கள் மற்றும் அதிகாரி இயக்குனர் பதவிகளை நிரப்ப வேண்டும், கிராஜூவிட்டி உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும், வாடிக்கையாளர்களின் தாக்குதல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24, 25ஆம் தேதிகளில் … Read more

பொதுமக்களே உஷாராக இருங்க! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை சேவைகள் பாதிக்கப்படுமா?

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருப்பதாக அறிவித்திருப்பதால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதி 4-வது சனிக்கிழமை விடுமுறை மற்றும் 27ஞாயிறு விடுமுறை அதோடு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் இந்திய வங்கிகள் சங்கம் போன்ற பல்வேறு சங்கத்தை சார்ந்தவர்கள் எதிர்வரும் 28ஆம் தேதி மற்றும் 29ம் தேதி உள்ளிட்ட 2 … Read more

ஏ.டி.எம். சேவை முடங்கும் அபாயம்… இன்றும், நாளையும் வங்கிகள் ஸ்டிரைக்…!

ATM

மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அறிவிற்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரைவார்த்தால் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்றும், மத்திய அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதில் அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு, … Read more