பத்து ரூபாய் நாணயங்களை இனி வாங்க மறுக்க முடியாது! மீறினால் தண்டனை!

You can no longer refuse to buy ten rupee coins! Penalty if violated!

பத்து ரூபாய் நாணயங்களை இனி வாங்க மறுக்க முடியாது! மீறினால் தண்டனை! கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் தற்போது வரையிலும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி அனைத்திடங்களிலும் பரவி இருக்கின்றது. இதன் காரணமாகவே குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயமானது வாங்க மறுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பத்து ரூபாய் … Read more

10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை!

Worry not 10 rupee coin holders! It must be obtained in all buses otherwise action will be taken!

10 ரூபாய் நாணயம் வைத்திருப்பவர்களே கவலை வேண்டாம்! அனைத்து பேருந்துகளிலும் இதனை கட்டாயம் பெற வேண்டும் இல்லையெனில் நடவடிக்கை! கடந்த 2011 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயம் முதன்முதலில் அமலுக்கு வந்தது ஆனால் தற்போது பத்து ரூபாய் நாணயம் செல்லுமா என அனைவரது மத்தியிலும் குழப்பங்கள் நிலவி வருகின்றது.இந்த பத்து ரூபாய் நாணயம் வெளியப்பட்டு பல ஆண்டுகள் ஆனா நிலையிலும் இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை.பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதும் இல்லை. … Read more

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது!

Action order issued by the Central Reserve Bank! You can no longer refuse to buy a ten rupee coin!

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி உத்தரவு! பத்து ரூபாய் நாணயத்தை இனி வாங்க மறுக்க முடியாது! மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தியது.இருப்பினும் மக்கள் மத்தியில் பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் வகையில் வதந்திகள்  பரவி வருகின்றது.அதனால் பத்து ரூபாய் நாணயங்களை மளிகை கடைகள்,வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளில் வாங்க மறுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது வரையிலும் ஒரு சில … Read more

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்!

Sudden change in days of bank strike! Money transfer is completely blocked!

வங்கிகள் வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் திடீர் மாற்றம்! பண பரிமாற்றம் முற்றிலும் முடக்கம்! மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது.அந்த மாநாட்டில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது.மேலும் வரும் ஜனவரி 28 ஆம் தேதி நான்காம் சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாள்கள்.அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை … Read more

பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்! 

Do you have old Rs 100 notes? Go ahead and get money in lakhs!

பழைய 100 ரூபாய் நோட்டுகள் உங்களிடம் உள்ளதா? உடனே முந்துங்கள் லட்சம் கணக்கில் பணம் பெறலாம்! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முதன்மையாக இருப்பது ரூபாய் நோட்டுகள் தான்.அந்த ரூபாய் நோட்டுகளின் மேல் நாம் எழுதுவதும்,கிறுக்குவதும் இயல்பு தான் ஆனால் அவ்வாறு நாம் செய்யும் பொழுது அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என கூறப்படுகின்றது.இந்நிலையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எந்த ஒரு ரூபாய் நோட்டுகளிலும் நாம் எழுத கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. ஏனெனில் … Read more

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா?

நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! எந்த தேதியில் தெரியுமா? தற்போது இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் ஊழியர்களின் ஊதியம் ,வேலை ,ஒப்பந்தம் ,ஒப்பந்தம் சேவையை மேம்படுத்துதல் மற்றும் வங்கிகளில் கணினி மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நிறைவேற்றி உள்ளது. சில வங்கிகளில் இருதரப்பு ஒப்பந்தங்களை கண்டுகொள்ளாமல் தனியாக முடிவு எடுகின்றனர்.மேலும் சில வங்கிகளில் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்!

The announcement made by the central government! Introducing a new scheme for pensioners!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்! மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும் விதிகளை எளிமைப்படுத்துதல் தேவையற்ற பொருட்கள் மற்றும் தரவுகளை அப்புறப்படுத்தும் வகையில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் … Read more

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு!

Privatization of everything in the bank! Congress posted a Twitter post strongly condemning the Modi government!

வங்கியில் அனைத்தும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை! மோடி அரசை வன்மையாக கண்டித்து காங்கிரஸ் டூவிட்டர் பதிவு! காங்கிரஸ் அரசானது மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸின் செய்தி தொடர்புப் பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று அவரதின் டூவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் முன்னதாகவே ஆர்பிஐ யின் எச்சரிக்கையை மீறி ரூபாய் நோட்டுகள் வாபஸ் போன்ற நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன் மூலம் மக்கள் மற்றும் … Read more

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!.. இந்திய முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிமையான முறையில் பணம் எடுக்க வங்கிகள் பல ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்கின்றனர்.தற்போது ஏடிஎம் பயன்படுத்தும் பரிவர்த்தனை அளவு அதிகரித்துள்ளது.அதன் படி ஏடிஎம் கார்டை மாதம் ஐந்து முறை பயன்படுத்தலாம் எனவும் மூன்று முறை பிற வங்கி ஏடிஎம் களில் இலவசமாக … Read more