பத்து ரூபாய் நாணயங்களை இனி வாங்க மறுக்க முடியாது! மீறினால் தண்டனை!
பத்து ரூபாய் நாணயங்களை இனி வாங்க மறுக்க முடியாது! மீறினால் தண்டனை! கடந்த 2009 ஆம் ஆண்டு பத்து ரூபாய் நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. ஆனால் தற்போது வரையிலும் இந்த பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி அனைத்திடங்களிலும் பரவி இருக்கின்றது. இதன் காரணமாகவே குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளில் பத்து ரூபாய் நாணயமானது வாங்க மறுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பத்து ரூபாய் … Read more