காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – போலீசார் விசாரணை!!
காரில் வந்து செயின் பறிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு – சாலையில் தரதரவென்று இழுத்து செல்லப்பட்ட பெண்ணின் வீடியோ வைரல் – போலீசார் விசாரணை! கோவை பீளமேடு ஹட்கோ காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கவுசல்யா நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். பணி காரணமாக அவரது … Read more