தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..!

தெரிந்து கொள்ளுங்கள்.. எந்த தானம் செய்தால் எந்த கர்மா விலகும்..! 1)அன்னதானம் – இந்த தானம் செய்தால் தரித்தரமும், கடனும் நீங்கும். 2)தேன் தானம் – இந்த தானம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். 3)கோதுமை தானம் – இந்த தானம் செய்தால் ரிஷிக் கடன், தேவ கடன், பபிதுர் கடன் நீங்கும். 4)வஸ்திர தானம் – இந்த தானம் செய்தால் ஆயுள் விருத்தி அடையச் செய்யும். 5)அரிசி தானம் – இந்த தானம் செய்தால் நம் … Read more

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..!

எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன தானம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்..! 1)மேஷ ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய் கிழமை அன்று இரத்த தானம் செய்ய வேண்டும். 2)ரிஷப ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் கல்வி தொடர்பான பொருட்களை ஏழை மாணவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். 3)மிதுன ராசியினர் – இந்த ராசியில் பிறந்தவர்கள் சனிக் கிழமை அன்று கோயில்களில் ஏற்றப்படும் தீபங்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்ய வேண்டும். 4)கடக … Read more

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!!

நம்மால் இயன்ற தானத்தை வழங்குவோம்!! இதனால் கிடைக்கும் பலன் ஏராளம்!! *அன்னதானம் – தரித்திரமும், கடனும் நீங்க செய்யும் தானமாகும். *வஸ்திர தானம் – நம் ஆயுளை விருத்தி செய்யும் தானமாகும். *பூமி தானம் – பிரமலோகத்தையும், ஈஸ்வர தரிசனத்தையும் கொடுக்கும். *கோதுமை தானம் – ரிஷிக் கடன், தேவ கடன், பிதுர் கடன் ஆகியவற்றை அகற்றும். *தீப தானம் – கண் பார்வை தீர்க்கமாகும். *நெய், எண்ணெய் தானம் – உடலில் உள்ள நோய்களை தீர்க்கும். … Read more