இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன்

VCK Thirumavalavan

இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது – திருமாவளவன் தமிழக அரசியலில் எதிர்க்கட்சியாக அதிமுக பதவி வகித்து வந்தாலும் செயல்பாட்டில் பாஜக அந்த இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான பாஜகவின் அரசியல் எடுபடாது, என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, இலங்கையில் தமிழர்கள் இன்னும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். அங்கு காணாமல் போனவர்களின் நிலை என்ன … Read more

அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை! தமிழ்நாடு முழுவதும் 5000 பகுதிகளில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கும் பாஜக!

தமிழ்நாடு முழுவதும் 1200 பகுதிகளில் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் அடுத்த கட்டமாக தமிழக அரசுக்கு எதிராக 5000 பகுதிகளில் போராட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறோம் என்று பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். அரசியல் சாசன தினத்தை ஒட்டி அந்த நாளை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் விதத்தில் 12 இருசக்கர வாகன பந்தய வீரர்கள் 9 மாநிலங்களுக்கு பயணம் செய்து தமிழகத்திற்கு திரும்பி வந்ததை கொண்டாடும் விதத்தில் சென்னை எழும்பூரில் இருக்கின்ற … Read more

சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு!

That audio in Surya Siva's hand. Continuation of agitation in BJP!

சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு! பாஜகவின் பெண் நிர்வாகியை அவதூறாக பேசியது முடிவு பெறாமல் அடுத்தடுத்த பிரச்சனை நோக்கியே செல்கிறது. முதலில் திருச்சி சிவா மீது குற்றம் சுமத்தி வந்தவர்கள் தற்பொழுது அனைத்திற்கும் காரணம் பெண் நிர்வாகி டெய்சி தான் எனக் கூறுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலைக்கு மிகவும் அழுத்தமான சூழ்நிலை தற்பொழுது உள்ளதாக கூறுகின்றனர். திமுகவை விட்டு வந்த திருச்சி சூர்யா சிவா … Read more

அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு! ட்விட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

சிதம்பரத்தில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென்று அண்ணாமலை பங்கேற்காமல் போனது கட்சியினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எப்போதும் தாமரை மலராது என்று தெரிவித்து என் கூட இருக்க வந்தவர்கள் இடையில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் … Read more

மத்தியிலும் திமுகவிற்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் தங்களுடைய நிலைமை மோசமாகிவிடும்! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக!

எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்திலிருந்து ஒரு கணிசமான அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கட்சிக்கு வர வேண்டும் என்று பாஜக மேலிடம் நினைக்கிறது. அதற்காக வலிமையான கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கடந்த சில மதங்களாகவே நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு உண்டான உட்கட்சி பிரச்சனைகளின் காரணமாக அதிமுக தற்போது மூன்று பிரிவுகளாக பிரிந்து இருக்கிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்றால் … Read more

15 நாட்களுக்கு முன்பே அண்ணாமலை காதை எட்டிய அந்த ஆபாச ஆடியோ! முன்னாள் திமுக உறுப்பினர் என்பதால் நடவடிக்கை இல்லை?

The obscene audio that reached the ears of Annamalai 15 days ago! No action because former DMK member?

15 நாட்களுக்கு முன்பே அண்ணாமலை காதை எட்டிய அந்த ஆபாச ஆடியோ! முன்னாள் திமுக உறுப்பினர் என்பதால் நடவடிக்கை இல்லை? பாஜக கட்சியில் நேற்று முதல் பரபரப்பாக ஓர் ஆபாச ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த ஆடியோவானது சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணுக்கும் ஓபிசி அணியின் பொதுச் செயலாளராக இருக்கும் சூர்யா சிவா இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தான் தற்பொழுது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. திமுக கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் … Read more

டிடிவி தினகரன் உடன் கூட்டணி அமைக்கிறதா பாஜக? அண்ணாமலை சொன்ன அதிரடி பதில்!

தேனாம்பேட்டையில் தனியார் டீக்கடையினை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் ,2 வருடங்களுக்கு முன்பு முகப்பேரில் இந்த கடையின் 3வது கிளையை திறந்து வைத்ததாக தெரிவித்த அவர், தற்சமயம் 200 வது கிளை திறந்து வைத்திருப்பதாக தெரிவித்தார். சிறு, குறு தொழில் செய்யக்கூடியவர்கள் முன்னேற வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு இதுபோன்று சிறிய தொழில்களை ஆரம்பித்து இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். பாஜக நிர்வாகிகள் … Read more

கட்சிக்குள் பிரச்சனை இருந்தால் இதை செய்ய வேண்டுமே தவிர கொள்கையை மீறக் கூடாது! பாஜக மேல் இடத்தில் இருந்து வந்த அதிரடி உத்தரவு!

பாஜகவின் நிர்வாகி திருச்சி சூர்யா மற்றொரு பாஜக நிர்வாகியான டெய்சி சரணை கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டுவதைப் போல ஒரு வீடியோ வெளியானது. இந்த ஆடியோவிற்கு பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதோடு பாஜகவை சார்ந்தவர்களே தன்னை சமூக வலைதளத்தில் கடுமையாக சீண்டி வருவது தொடர்பாக காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்த நிலையில், அவருடைய தொடர்ச்சியான பாஜக தொடர்பான கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கினர். இதனைத் தொடர்ந்து அவரை 6 மாத காலம் … Read more

பாஜக அந்த விஷயத்திற்கு எப்போதும் சரிப்பட்டு வராது! ஜோதிமணி கடும் விமர்சனம்!

பாஜக நிர்வாகிகளான சூர்யா சிவா, டெய்ஸி சரண் உள்ளிட்ட இருவருக்கும் இடையே உண்டான மாதலில் இருவரும் ஆபாசமாக பேசிக் கொள்ளும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காயத்ரி ரகுராம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில், அவர் 6 மாத காலம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில், பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்று காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கரூர் நாடாளுமன்ற … Read more

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!

No more VIP darshan in temples!! Minister who released important information!

இனி கோவில்களில் விஐபி தரிசனத்திற்கு நோ!! முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! சென்னையில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அலுவலகத்தில் சேகர்பாபு அவர்கள் தற்பொழுது செயல்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது வரப்போகும் திருவண்ணாமலை தீபத்திற்கு மக்கள் வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட திருவண்ணாமலை தீபத்திற்கு மட்டும் 3 லட்சம் பேர் … Read more