அந்தர் பல்டி அடிக்கும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய அதிமுக!

அந்தர் பல்டி அடிக்கும் அண்ணாமலை! வெளுத்து வாங்கிய அதிமுக!

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். அவருடைய மறைவுக்குப் பின்னர் கட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக, அதிமுகவிலிருந்து விலகி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் நயினார் நாகேந்திரன். பாஜக மாநில துணை தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது, தொடர்ந்து அவர் திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பாக நின்று வெற்றி அடைந்தார். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை பள்ளி மாணவியின் இறப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று … Read more

எங்களுக்கு அதுதான் வேண்டும்! அடம்பிடிக்கும் பாஜக செம கடுப்பில் அதிமுக!

எங்களுக்கு அதுதான் வேண்டும்! அடம்பிடிக்கும் பாஜக செம கடுப்பில் அதிமுக!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள், என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது . இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் 5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் எனவும், பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி அன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாகும் என்றும், … Read more

வாய்க் கொழுப்பால் சிக்கிக்கொண்ட பாஜக! கறார் காட்டும் அதிமுக!

வாய்க் கொழுப்பால் சிக்கிக்கொண்ட பாஜக! கறார் காட்டும் அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவந்தவுடன் திமுக, அதிமுக, கூட்டணியில் தொகுதி பங்கீடு ஆரம்பித்திருக்கிறது. திமுக பக்கம் நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது. இருந்தாலும் எதிர்க்கட்சியான அதிமுக தரப்பிலோ எப்போதும் போல தற்போதும் சர்ச்சைகளும், குழப்பங்களும், ஏற்பட்டு இருக்கின்றன இதற்கு இடையில் பாஜகவினரின் பேச்சுக்களும், சர்ச்சைகளும் இடம்பெறுகின்றன. இந்தப் பேச்சுக்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொகுதிகளை பெறுவதில் சிக்கல்களை உண்டாக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். தென்மாவட்டங்களில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்ற மாவட்டங்களில் ஒன்று திருநெல்வேலி … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்! தேர்தல் ஆணையத்தின் முக்கிய கோரிக்கை வைத்த பாஜக அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்றால் இதை செய்யுங்கள்! தேர்தல் ஆணையத்தின் முக்கிய கோரிக்கை வைத்த பாஜக அதிமுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தமிழகத்தின் அனைத்து கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நேற்றைய தினம் சென்னை கோயம்பேட்டில் இருக்கின்ற மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடந்தது. திமுகவின் சார்பாக கிரிராஜன், அதிமுக சார்பாக பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக தாமோதரன், பாஜக சார்பாக கரு. நாகராஜன், தியாகராஜன், என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள். இந்த கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் உரையாற்றிய திமுகவின் கிரிராஜன், தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும், … Read more

பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்

Incident at BJP office! Shocked executives

பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள் கொரோனா பாதிப்பிலிருந்து ஓரளவு மீண்ட நிலையில் தற்போது அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியும்,இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன.மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் அதி தீவிரமாக … Read more

மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை!

Are you reluctant to praise Modi? BJP Annamalai criticizes Stalin!

மோடியை பாராட்ட மனமில்லையா? ஸ்டாலினை விமர்சிக்கும் பாஜக அண்ணாமலை! இந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக சட்டப்பேரவை கூட்டமானது மக்கள் முன்னிலையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பல கட்சிகளும் வரவேற்றனர். அவ்வாறு நடைபெற்ற பேரவையில் மு க ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி போட வைத்த தமிழ் மகன் என்று அவரையே கூறியுள்ளார். அதனை தற்பொழுது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் விமர்சனம் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். … Read more

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதிய திட்டங்களை துவக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையாற்றினார். இவர் உரை தொடங்கிய பிறகு எதிர்க்கட்சி உள்ளவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினார். பின்பு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சட்டப்பேரவை … Read more

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்!

Prime Minister returned alive! Here is the important information told to the first one!

உயிருடன் திரும்பிய பிரதமர்! இதோ முதல்வருக்கு சொன்ன முக்கிய தகவல்! சமீபகாலமாக அனைத்து மாநிலங்களிலும் பாஜக விற்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் உள்ளது. பல விவசாயிகளின் போராட்டத்திற்கு பிறகு மூன்று பேரும் சட்டத்தை பிரதமர் அவர்கள் ரத்து செய்தார். இதற்கு பின்னணி காரணமாக வரும் பிப்ரவரி மார்ச் மாதங்களில் உத்தரப் பிரதேசம் உத்தரகாண்ட் பஞ்சாப் மணிப்பூர் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மக்களிடம் வாக்குகளை பெற வைத்த … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! 

Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றனர். கிராமத்தில் நடைபெற்ற … Read more

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

Modi: Did 500 farmers lose their lives for me? The public is agitated by the arrogant speech of the Prime Minister!

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்! நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் சட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதில் பல விவசாயிகள் மத்திய அரசு செவி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம் கலவரம் வெடிக்க தொடங்கியது. தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் அந்த 3 … Read more