தமிழகத்தின் முக்கிய நபருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! அதிர்ச்சியில் முக்கிய கட்சி தலைவர்கள்!

தமிழகத்தின் முக்கிய நபருக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! அதிர்ச்சியில் முக்கிய கட்சி தலைவர்கள்!

நாட்டில் நோய்த்தொற்று பரவாயில்லை இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பும் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாலும் உயிரிழப்பு நூற்றுக்கும் மேல் ஏற்படுவதாலும் மக்கள் இதனால் மிகப்பெரிய பயத்தில் இருந்து வருகிறார்கள். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை விதித்தும் நோய்த் தொற்றின் தாக்கம் குறைவது போல் தெரியவில்லை. … Read more

பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

பலனளிக்காத வெற்றிவேல் யாத்திரை!

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில் இந்துமத கொள்கையை அடிப்படையாக கொண்டு தன்னை இந்தியா முழுவதிலும் வளர்த்து வைத்திருக்கிறது அந்த கட்சி. ஆனால் இந்த இந்து மதக்கொள்கை என்பது வட இந்தியாவைப் பொறுத்தவரையில் பெருமளவில் காணப்படுகிறது. தென்னிந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இந்த இந்து மதக் கொள்கைகள் வேலை செய்வது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் தமிழகம்தான் தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து மதம் இருக்கிறது. ஆனால் இந்து மதப் பற்றாளர்கள் இல்லை என்றுதான் சொல்ல … Read more

திமுக பக்கம் குறியை திருப்பும் பாஜக!! புதிய ஆளுநராக வரபோவது யார்!!

BJP turns DMK page mark !! Who is going to be the new governor !!

திமுக பக்கம் குறியை திருப்பும் பாஜக!! புதிய ஆளுநராக வரபோவது யார்!! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி இல்லை என்றாலும் மதிக்கத்தக்க வெற்றியை எட்டிபிடித்துள்ளது. தன் கட்சியின் பெரும் பண்மையையும் நிரூபித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 7-ம்தேதி தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்கவிருக்கிறார். ஒரு புறம் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் அமைதியாகவும், எளிமையாகவும் மற்றும் விறுவிறுப்பாகவும் நடந்து கொண்டிருக்க, மற்றொரு புறம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். … Read more

இந்த வருஷமும் நாங்க தான்டா! ஆருடம் சொல்லும் அண்ணாமலை!

இந்த வருஷமும் நாங்க தான்டா! ஆருடம் சொல்லும் அண்ணாமலை!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்பட இருக்கிறது. நோய்த் தொற்று பரவல் காரணமாக, வாக்கு எண்ணிக்கை எந்தவித தடையுமில்லாமல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி வாக்கு எண்ணிக்கைகான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. அதேபோல மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வந்ததால் அந்தத் தேர்தல் … Read more

முட்டாள் நம்பர் 1 முட்டாள் நம்பர் 2! எச் ராஜா கலகல!

முட்டாள் நம்பர் 1 முட்டாள் நம்பர் 2! எச் ராஜா கலகல!

காரைக்குடி சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரணியில் குறைந்த விலையிலான மக்கள் மருந்தகம் ஒன்றினை தொடங்கி வைத்தார்.அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை ஆனாலும் பற்றாக்குறை இருக்கிறது என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க எதிர்க்கட்சியின் தூண்டுதலின் பேரில் பலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு முட்டாள் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோருக்கும் தெரியும் என்று … Read more

சொன்னா கேளுங்க! மக்களிடம் கைகூப்பி கோரிக்கை வைத்த முதல்வர்!

சொன்னா கேளுங்க! மக்களிடம் கைகூப்பி கோரிக்கை வைத்த முதல்வர்!

நாடு முழுவதும் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதால் மத்திய மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இருந்தாலும் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. மத்திய மாநில அரசுகள் பொது மக்களுக்கு முக கவசம் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவை பிறப்பித்து இருந்தாலும் அதனை பொதுமக்கள் சற்றும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அதன் காரணமாகவே இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு வட மாநிலங்களில் இந்த நோய் தொற்றினால் … Read more

தமிழகத்தை மெச்சும் தேர்தல் ஆணையம்! ஹெச் ராஜா அதிரடி கருத்து!

தமிழகத்தை மெச்சும் தேர்தல் ஆணையம்! ஹெச் ராஜா அதிரடி கருத்து!

தமிழகத்தை பொறுத்தவரையில் சட்டசபை தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து வரும் மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.அதோடு மற்ற மாநிலங்களில் எல்லாம் எட்டு கட்டம், 9 கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது இதற்குக் காரணம் தமிழகத்தில் நிலவும் அமைதியான சூழல் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில், தேர்தல் என்று வந்துவிட்டால் … Read more

முன்னால் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைவர்!

Former Minister Corona dies Party leader in shock!

முன்னால் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி தலைவர்! பீகார் சட்டமன்ற தேர்தலானது கடந்த ஆண்டு நடைபெற்றது.அந்த தேர்தலானது 3 கட்டங்களாக வாக்குகள் சேகரிக்கப்பட்டது.பெருமித வாக்குகளுடன் பா.ஜ.க வே ஆட்சி அமைத்தது.தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி தற்போது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் என்பவர் கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார்.அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். … Read more

பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக!

BJP and VCK! DMK raises caste issues!

பாஜக மற்றும் விசிக  இடையே கைகலப்பு! சாதிய பிரச்சனைகளை கிளப்பும் திமுக! கடந்த 14-ம் தேதி அம்பேத்கார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் சிலைக்கு மாலை அணிவித்து வந்தனர்.அந்த வகையில் மதுரையிலுள்ள அவுட்போஸ்டியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்தார். அப்போது அங்கு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜக தரப்பினரும் வந்தனர். அங்கு வந்த பாஜக தரப்பினரை விசிகவினர் மாலை … Read more

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

2 cases filed against Minister SB Velumani in a row! Volunteers in shock!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நிறைவடைந்த நிலையில் பல அசம்பாவிதங்கள் பல வாக்குச்சாவடிகளில் நடிபெற்றது.அந்தவகையில் கோவை தொண்டமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி கார்த்திக்கேயன் வாக்கிச்சாவடியை பார்வையிட சென்றார்.அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே கை களப்பு ஏற்பட்டது.அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குச்சாவடிக்குள் அதிமுக கொடி மற்றும் துண்டுடன் வந்த புகாரில் அவர் மீது … Read more