உதயநிதி தெரிவித்த சர்ச்சைக்கருத்து! கடுப்பான பாஜகவால் அலறும் திமுக!

உதயநிதி தெரிவித்த சர்ச்சைக்கருத்து! கடுப்பான பாஜகவால் அலறும் திமுக!

தமிழக சட்டசபை தேர்தல் நேற்றைய தினம் கோலாகலமாகவும்,அதே நேரம் அமைதியாகவும், நடந்து முடிந்தது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் தமிழகம் முழுவதிலும் மொத்தமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக தமிழகம் முழுக்க பயணித்த உதயநிதி ஸ்டாலின் ஆளுங்கட்சியினரையும் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினரையும் அதோடு காவல்துறையினரையும் மிகக்கடுமையாக விமர்சித்தார். அதிலும் காவல்துறை உயரதிகாரி ஒருவரை அவர் … Read more

தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக!

gold-coin-rs-2000-is-so-much-money-for-a-vote-bjp-caught-red-handed

தங்கநாணயம்,ரூ 2000 ஒரு ஓட்டிற்கு இவ்வளவு பணமா! கையும் களவுமாக சிக்கிய பாஜக! சட்டமன்ற தேர்தலானது 5 மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.இந்தநிலையில் மக்களின் வாக்குகளை பெற பரப்புரை ஆற்றி வருகின்றனர்.அதுமட்டுமின்றி வாக்குகளை கவர அரசியல்கட்சிகள் பல நூதன முறைகளை கையாண்டு வருகின்றனர்.நாளை மறுநாள் வாக்கு பதிவு நடக்கயிருக்கும் நிலையில் கடன் இரு நாட்களுக்கு முன்பு மட்டும் ரூ.126 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் தற்போது புதுச்சேரியில் மோடி படத்துடன் ஒரு தங்கநாணயம்,ரூ.2000  விநியோகித்து வந்துள்ளனர்.இதனை அறிந்த போலீசார் … Read more

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேட்பாளர்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Jumping candidate from Congress to BJP! Volunteers in shock!

காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேட்பாளர்! அதிர்ச்சியில் தொண்டர்கள்! இந்த சட்டமன்ற தேர்தலானது ஐந்து மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அதில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கியது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் வேட்பாளர் … Read more

 பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Khushboo wins in Thousand Lights constituency! BJP winner in flood of happiness!

 பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்றத்தில் வரும் ஏப்ரல் மதாம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தநிலையில் மூத்த கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இந்த தேர்தல் பிரச்சாரமானது இன்னும் ஓர் நாளில் முடிய இருக்கிறது.அதனைத்தொடர்ந்து பிரச்சார மேடையானது அனல்கட்டி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களிடம் நூதன முறைகளில் ஓட்டுக்களை கேட்டும் லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம்  வழக்கு தொடுத்துள்ளது.அந்தவகையில் … Read more

பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

பாட்ஷாவாக மாற நினைத்த அண்ணாமலையின் சிறகை ஒடித்த திமுக!

தற்போது அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் செந்தில் பாலாஜி எதிர்வரும் தேர்தலில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் முன்னரே திமுகவிற்கு மாறிவிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆகவே அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பாக அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரம் செய்து வருகின்றார். அவர் அவ்வாறு பிரச்சாரம் செய்த சமயத்தில் செந்தில் பாலாஜியை மிரட்டும் விதமாக பேசியிருக்கிறார். அது என்னவென்றால் … Read more

அமித்ஷா செயலால் நெகிழ்ந்துபோன பாஜக தொண்டர்!

அமித்ஷா செயலால் நெகிழ்ந்துபோன பாஜக தொண்டர்!

தமிழகத்தில் இந்த தேர்தலில் எப்படியாவது கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது அதற்கான வேலைகளையும் அந்த கட்சி செய்ய தொடங்கி இருக்கிறது.அதன்படி தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை தேசிய தலைவர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். அதோடு தமிழக மக்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தேசிய தலைவர்கள் செய்து வருகிறார்கள்.அதன்படி நேற்று இரவு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி … Read more

இது தேர்தல் மட்டுமல்ல மகாபாரதப் போர்!

இது தேர்தல் மட்டுமல்ல மகாபாரதப் போர்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை தமிழகத்தில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. ஆகவே அந்த கட்சி மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் … Read more

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க பாஜக போட்ட மாபெரும் திட்டம்! உற்சாகத்தில் அதிமுக கூட்டணி!

ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க பாஜக போட்ட மாபெரும் திட்டம்! உற்சாகத்தில் அதிமுக கூட்டணி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அந்த இரு கட்சிகளுமே சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல இந்தத் தேர்தலில் எப்படியாவது … Read more

என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்!

Hold my front and pull ... I begged Stalin! I was biting my tooth for the party!

என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்! குஷ்பூ முதலில் திமுக வில் இருந்தார்.அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அதன்பின் தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.இவர் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.இவர் என் திமுக விலிருந்து விலகினேன் என்பதை செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.அதில் அவர் கூறியது,என்னை திமுக தொண்டர்கள் என் புடவை முந்தானையை பிடித்து இழுத்தார்கள். அவரது பெண் வேட்பாளர்கள் கொச்சையாக பேசினார்கள்.என் வீட்டில் கல்லை கொண்டு எரிய … Read more

எச் ராஜா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஆழ்ந்த வாக்காளர்கள்!

எச் ராஜா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஆழ்ந்த வாக்காளர்கள்!

விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அதோடு தமிழகம் முழுவதிலும் பிரச்சார களமும். விறுவிறுப்பு அடைந்து இருக்கிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று மட்டும் இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளும் எப்படியாவது இந்த முறை ஒரு தொகுதியையாவது கைப்பற்றி விடவேண்டும் என்று மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய செயல்பாடு கைகொடுக்குமா என்பதை உறுதிபட தெரிவிக்க முடியவில்லை.இந்த நிலையில், பாஜகவை சார்ந்த எச் ராஜா … Read more